MNM கோபிச்செட்டிபாளையம் தொகுதி

MNM கோபிச்செட்டிபாளையம் தொகுதி மக்கள் நீதி மையம் ஈரோடு மாவட்டம்

Permanently closed.
 #மக்கள்நீதிமய்யம்  #ஈரோடுவடகிழக்குமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் பேரூராட்சி கோபியிலிருந்து நம்பிய...
28/03/2022

#மக்கள்நீதிமய்யம்
#ஈரோடுவடகிழக்குமாவட்டம்

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் பேரூராட்சி கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் சாலையிலும் மற்றும் பெருமாள் கோவில் அருகில் உள்ள சத்தியமங்கலம் செல்லும் சாலையிலும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக குடிநீர் வீணாகி கொண்டு உள்ளது .
இந்த குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு பற்றி உடனடியாக நம்பியூர் பேரூராட்சியில் செயல் அலுவலருக்கு நமது மக்கள் நீதி மய்யத்தின் நம்பியூர் ஒன்றியம் R.பனிமலர் அவர்கள் சீரமைத்து தருமாறு ஒரு கோரிக்கை மனுவை வைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு உடனடி நடவடிக்கையாக அதனை சீரமைக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

 #மக்கள்நீதிமய்யம்  #ஈரோடுவடகிழக்குமாவட்டம் இன்று (27-03-22) ஞாயிற்றுக்கிழமைநம்ம கோபி பவுண்டேஷன் எடுத்த சிறந்த முன்னெடுப...
27/03/2022

#மக்கள்நீதிமய்யம்
#ஈரோடுவடகிழக்குமாவட்டம்

இன்று (27-03-22) ஞாயிற்றுக்கிழமை
நம்ம கோபி பவுண்டேஷன் எடுத்த சிறந்த முன்னெடுப்பாக கோபிசெட்டிபாளையம் மாவட்டமாக மாற்ற கையெழுத்து இயக்கம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் துவங்கியது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கரம் கோர்க்க அழைத்தனர். நமது கருத்தினையும் நல் ஆதரவினையும் தருவதற்கு ஈரோடு வடகிழக்கு மாவட்டச்செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில் சென்று நமது கையொப்பத்தையிட்டு புதிய துவக்கத்தின் முன்னோட்டமாக நிகழ்வில் நாம் பங்கு பெற்றோம். மேலும் இந்த நிகழ்வில்
G.P.கார்த்திகேயன்
மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர்,
N.K.சக்தி கோபி நகரச்செயலாளர்,
V.R.பழனிச்சாமி கோபி ஒன்றிய செயலாளர்,
K.வேலுச்சாமி கலிங்கியம் ஊராட்சி செயலாளர்,
நாராயணமூர்த்தி
கோபி ஒன்றிய துணைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நம்ம கோபி பவுண்டேஷன் .🙏

27/03/2022

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் "சேவை பெறும் உரிமைச் சட்டத்தை" அமல்படுத்தக்கோரி மாவட்டச் செயலாளர்கள் மனு வழங்கினர். உடன் மாவட்ட மய்ய நிர்வாகிகள்.

27/03/2022
27/03/2022

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் "சேவை பெறும் உரிமைச் சட்டத்தை" அமல்படுத்தக்கோரி மாவட்டச் செயலாளர்கள் மனு வழங்கினர். உடன் மாவட்ட மய்ய நிர்வாகிகள்.

27/03/2022

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி நாளை (21.03.2022) மக்கள் நீதி மய்யம் சார்பாக தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மனு வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள் & மய்ய உறவுகள் அந்தந்த மாவட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

27/03/2022
27/03/2022

Address

Gobichettipalaiyam

Telephone

+919677855773

Website

Alerts

Be the first to know and let us send you an email when MNM கோபிச்செட்டிபாளையம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MNM கோபிச்செட்டிபாளையம் தொகுதி:

Share