05/03/2024
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் இன்று (5.3.2024) மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், ஈரோடு உள்ளூர் திட்டக் குழுமம்/ மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற, அரசால் இணக்கமளிக்கப்பட்ட ஈரோடு முழுமைத் திட்டத்தின் மீது ஆட்சேபனை சபனை மற்று மற்றும் ஆலோசனை கோருதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. உடன் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், உதவி இயக்குநர்,மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலர் திருமதி.ராணி
உட்பட பலர் உள்ளனர்.