08/07/2022
தாராபுரம் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் இன்று (08/07/2022) 5 கார்னர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் வீடுகளில் உருவாகும் மாக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர்கள் , தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.