20/10/2024
ஓம் அகத்தீசாய நம
எல்லாம் உணர்ந்து ஏகாந்தமாய்
எல்லாம் உணர்ந்த பெருமானே
எம்மை காக்கும் அகத்திய பெருமானே!
யார் என்ன சொன்னாலும், எந்த வந்து நடந்தாலும் நீயே துணையாய், நின் திருவடியே கெதியாய்...
குருவே சரணம்
திருவடி சரணம்