15/07/2025
பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-7-2025ம் தேதி, இன்று காலை 10 மணி அளவில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், காமராஜ் பவனில், பிறந்தநாள் விழாவும் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநில,மாவட்ட நிர்வாகிகளும், இளைஞர், மகளீர் காங்கிரஸ் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்..