15/07/2026
வாழ்க பாரதம்
1962.
ஐயா
காமராஜர் அவர்கள்
காரில் மானாமதுரை வருகிறார்
அவர் ராமநாதபுரம் செல்லும் வழியில் மானாமதுரை ரயில்வே கேட்மூடியிருந்தது
கார் நின்றது
போலிசார் ஓடிப்போய்
கேட்டை திறக்கப் சொல்கிறார்கள்
ஆனால் தலைவரோ வேண்டாம் என்கிறார்
நான் ஐயா அருகே சென்று
கும்பிடுகிறேன் என்றேன்
ஐயா இங்கன ஏன் நிற்கிறாய் என்றார்
ஏழு மைல் தொலைவில் இடைக் காட்டூர் அங்கிருந்து முத்தனேந்தல்வந்து ரயிலில் மானாமதுரை வந்து படிக்கிறோம்
என்றேன்
கேட் திறந்தது
ஐயா புறப்பட்டார்.
இடைக்காட்டூரில் உயர்நிலைப்பள்ளி ஒரு ஆண்டில் வந்தது..
பாலு அண்ணன் சொன்ன உண்மை கதை
#லஞ்சம்தவீர்நெஞ்சம்நிமிர்