27/09/2025
கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம், சென்னை மாவட்டம், சார்பாக அனைத்து குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்... இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.💔💔💔
இங்கனம்,
தலைவர் மற்றும் செயலாளர்,
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் ,சென்னை மாவட்டம்.