17/01/2026
வடசென்னை பெரம்பூர் பகுதி குழு தோழர் அசோக் கிளை மற்றும் சஞ்சய் நகர் கிளை சார்பாக பூங்காவில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டி நடைபெற்றது. விழாவை அசோக் கிளை செயலாளர் தோழர் கிஷோர் சஞ்சய் நகர் கிளை செயளாலர் தோழர் ஷாலினி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் நிதிஷ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். விழாவில் மாநில துணை தலைவர் தோழர் அபிராமி, மாவட்ட செயலாளர் தோழர் நித்யராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் முரளி முற்றும் கிளை தோழர்கள் பங்கேற்றனர்..