05/01/2020
ஸ்ரீ ஜெயராம் ஆன்மீக மற்றும் சமுதாய விழிப்புணர்வு இயக்கம் பசுவங்கரணை செங்கல்படடு மாவட்டம் 16|01|2020 வியாழக்கிழமை மாட்டுபொங்கல் அன்று மாலை ஏழை எளிய மக்களுக்குமவேட்டி சேலையும் மாணவ மாணவியர்கு விளையாட்டு போட்டியும் மகளிர்கு கோல போட்டியும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி சமுதாயஒற்றுமையும இறையருளும் மேலொங்க இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று வாழும்போதே தான தர்மங்கள் செய்து நம்ஆன்மாவிற்கு பலம் சேர்போம் . தான தர்மங்களாள் நம் பித்ருக்கள் சாந்தியடைந்து நற் செயல்களுக்கு ஆசிவழங்குவார்கள் என்பது நிச்சயம்
நலமோடும் வளமொடும் வாழ்வோம் .