11/03/2023
திசை புத்தக நிலையத்தில் மார்க்ஸ் சிலை திறப்பு மற்றும் மார்க்சிய நூல்களுக்கான அரங்கு அறிமுக நிகழ்வு!
மாமேதை மார்க்ஸ் அவர்களின் நினைவு நாளான மார்ச் 14, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திசை புத்தக நிலையத்தில்,
மரியாதைக்குரிய ஐயா நல்லகண்ணு அவர்கள் மார்க்ஸ் சிலையை திறந்து வைக்கின்றார்.
சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் மரியாதைக்குரிய தோழர் முத்தரசன் அவர்கள் மார்க்சிய நூல்கள் குறித்த அறிமுகத்தையும் உரையாடலையும் நிகழ்த்துகிறார்.
அனைவரும் வருக!
திசை புத்தக நிலையம்
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
காமராஜர் அரங்கம் எதிரில், ஆவின் பாலகம் அருகில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
WhatsApp: 098840 82823
Location: https://goo.gl/maps/bsT3WPwKKw6v9XsN9