03/06/2026
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,
சென்னை குடிநீர் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.த.ஆனந்த், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
| | Chief Minister of Tamil Nadu | DIPR TN