05/06/2026
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளர் நடத்துனர் திரு.R.சுப்ரமணியன் அவர்களின் மனைவி திருமதி செல்வநாயகி அவர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் நிதி உதவியினை முதன்மை நிதி அலுவலர் திரு.T.சந்தானகிருஷ்ணன் மற்றும் பொது மேலாளர் திரு.A.T.நடராஜன் ஆகியோர் இன்று (05-06-2026) வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி மேலாளர் திரு.K.கோபாலகிருஷ்ணன், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
| |