12/05/2024
இப்போது ஒரு கதை கேட்கப் போகிறோம்.... 300 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த ஆலயத்திற்கு நுழைய முடியாமல், எந்த வீட்டுக்குள்ளும் நுழைய முடியாமல் தனியே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் கதையைக் கேட்கப் போகிறோம். ஊருக்கு வெளியே, தனியே ஒரு குடிசை பகுதி ... காடு மேடு திரிந்து பனை மரங்களை பாதுகாத்து, பனையேறி, பதநீர், கள் எடுத்து கருப்பட்டி காய்ச்சி வாழ்ந்த பரம்பரையின் கதை இது... பெண்கள் தோல் சீலையில்லாமல், ஆண்ட பரம்பரைக்கு அடிமையாய் வாழ்ந்த சமூகத்தின் கதை இது...
உழைப்பு
உழைப்பு
உழைப்பு
இதை மட்டுமே நம்பி ஒற்றுமையாய் இன்று சமுதாயத்தின் வளர்ந்த நிலையில் இருக்கும் சமுதாயத்தின் கதை இது....
நாளை தொடர்வோம்.... Tamilisai Soundararajan