22/01/2018
நேற்று 21.01.2018 அன்று தாம்பரம் பள்ளியில் நடைபெற்ற தாஃவா நிகழ்வு... நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு துண்டு பிரசுரங்களும், பல சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமாக புத்தகங்களும் வழங்கப்பட்டது. திருக்குர்ஆனும் சிலருக்கு வழங்கப்பட்டது. வல்ல ரஹ்மான் இவர்களுக்கு நேர்வழியைத் தந்திட துஆச் செய்யுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.