03/06/2021
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 98வது பிறந்த நாளில் அவருடைய திருவுருவப் படத்திற்கு நமது ஊராட்சி கழக செயலாளர் *E.N. சேகர்* அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். உடன்: ஊராட்சி கழக நிர்வாகிகள்.