27/07/2024
#அண்ணல் #அம்பேத்கரின் #இஸ்லாமிய #வெறுப்பு என்னும் புரட்டு
மதமாற்றம் குறித்து,
“டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த தனது சகாக்களைக் கலந்தாலோசித்தார்
மாற்றத்திற்கான சரியான மதம். அவர் இப்போது சீக்கிய மதத்தைத் தழுவ முடிவு செய்திருந்தார். அவரது நண்பர்களும் சக ஊழியர்களும்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சீக்கிய மதத்திற்கு மாறுவதற்கு இந்து சபைத் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என எண்ணினர்; ஏனெனில், இந்துமகா சபை தலைவர்கள் சீக்கியம் ஒரு அன்னிய மதம் அல்ல என்று நம்பினர்,இது இந்து மதத்தின் பிறப்பிடமாக இருந்தது, எனவே சீக்கியர்களும் இந்துக்களும் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் சீக்கியர்கள் இந்து மகாசபை உறுப்பினர்களாக அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி, இந்து மகாசபையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மூஞ்சே பம்பாய்க்கு அழைக்கப்பட்டார். மற்ற இரு நண்பர்கள் முன்னிலையில் டாக்டர். அம்பேத்கர், ஜூன் 18, 1936 அன்று இரவு ஏழரை மணிக்கு ராஜ்கிரிஹாவில் டாக்டர் மூஞ்சேவுடன் உரையாடினார். அம்பேத்கர் அனைத்து சிக்கல்களையும் சரிசெய்து, Dr.Moonje உடன் சுதந்திரமாக பேசினார். மறுநாள் டாக்டர்.அம்பேத்கரின் கருத்துகளின் நோக்கம் ஒரு அறிக்கையாக குறைக்கப்பட்டது அதை தனிப்பட்ட முறையில் Dr.Moonje ஒப்புதல் அளித்தார்.//
இப்படி இந்த மொத்த பேச்சும் இந்து மகா சபையின் செய்தித்தொடர்பாளர் Dr moonje அவர்களோடு நடத்தப்பட்ட ஒரு உரையாடல் தான்.
அதிலும் குறிப்பிட்ட முதல் பகுதி ஒரு இந்து இப்படியாக நினைப்பார் என்று தான் ஆங்கில மூலத்தில் 240 வது பக்கத்தில் கடைசி பத்தியில் வருகிறது.
அண்ணல் சொல்லி இருப்பதில் என்ன தவறு ????
The second question is, looking at these three alternative
faiths purely from the standpoint of the Hindus, which is the
best—Islam, Christianity or Sikhism?
இரண்டாவது கேள்வி, இந்த மூன்று மாற்று நம்பிக்கைகளையும் இந்துக்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்ப்பது.
என்று தெளிவாக ஒரு இந்து ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறினால் எப்படி பார்ப்பார் என்பது பற்றி சொல்லி இருக்கிறார். இஸ்லாமுக்கு அல்லது கிருத்துவத்துக்கு மாறினால் அது நாட்டுக்கு கேடு என்று ஒரு இந்து நினைப்பார் அதுவே சிக்கியராக மாறினால் அது ஏற்க்கணவே இந்து மத கலாச்சாரத்தை தானே பின் பற்றுகிறது அதனால் பிரச்னை இல்லை என்று நினைப்பா்கள் ( இந்துக்கள்) என்று மிகத்தெளிவாக தான் சொல்கிறார்.
#அம்பேத்கர்