22/02/2026
நேற்று (21.02. 2026)
சனிக்கிழமை
மாலை : 4 மணி அளவில்
புரட்சி தலைவர் MGR
புரட்சி தலைவி அம்மா, அவர்களின் ஆசியுடன்,
கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால முதல்வர், அண்ணன் எடப்பாடியார், அவர்களின், ஆணைக்கிணங்க,
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர், அண்ணன் சிட்லபாக்கம்
திரு. ச.இராசேந்திரன். BA.BL., Ex.MP, அவர்கள், அறிவுறுத்தலின்படி,
எடப்பாடியார் அவர்களின், 10 பொன்னான வாக்குறுதிகளை,,
மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்,
அஸ்தினாபுரம் பகுதி கழகம் சார்பில்,
அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளர், பாசமிகு அண்ணன்
திரு. R. அருணாசலம். Ex. MC, அவர்கள்,. தலைமையில்,
22வது வட்ட *மாமன்ற உறுப்பினர்*,மக்கள்சேவகர்,
திரு. *கிச்சா(எ) அ.கிருஷ்ணமூர்த்தி.MC*,
*மாவட்ட செயலாளர்*,
அமைப்புசாரா ஓ. அ.
திரு. *விஜயநாராயணன்.B.E*, *மாவட்ட இணை செயலாளர்*, அம்மா பேரவை,
திரு. *R. செல்வராஜ்*.
ப. து. செ
திரு. *M. சீனிவாசன்*.
மா. பி
திரு. *J. வெங்கடேசன்*. ப. பொ, ஆகியோர்,
முன்னிலையில்,
சிறப்பு அழைப்பளராக,
திரு. R. S. சுபாஷ் சந்திரபோஸ்,
திருநீர்மலை பகுதி செயலாளர்
திரு. பா. ராஜப்பா.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட MGR மன்ற செயலாளர்,
MIT மேம்பாலம் அருகில் இருந்து, அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் வழியாக,
Ags காலனி, ஜமீன் ராயப்பேட்டை, வழியாக, கிரோம்பேட் ஸ்டேஷன் ரோடு, வரை,
பொதுமக்களிடம் அண்ணன் எடப்பாடியார் வாக்குறுதிகளை, எடுத்து கூறி ஓட்டு சேகரித்து,துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு.
இன் நிகழ்வில்,
வட்ட செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள்,,வட்ட நிர்வாகிகள்,*மகளிர் அணி நிர்வாகிகள், கழக தோழர்கள்* திரளாக கலந்து கொண்டனர்.