29/06/2024
பசி குழு சார்பாக இம்முறை நமது செங்கல்பட்டு நகரில் வசிக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்மணி , செல்வி.கீதா அவர்கள் குழந்தைகளை சிரமத்துடன் வளர்கக்கின்றார்.அதில் ஒரு குழந்தை கோகுல கிருஷ்ணன் என்ற குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்தி உள்ளோம்.
பள்ளி கட்டணம் முழுமையாக கட்டுவதற்கு உதவி செய்த திரு.முத்து , திரு. கொளதம் மற்றும் 12 C நண்பர்கள் ( மறைந்த நண்பர் ஞாண பிரகாசம், முன்னால் VAO நினைவாக ) குழந்தைக்கு பள்ளி கட்டணம் வழங்கப்பட்டது.
உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி🙏🏿❤️
#பசி குழு நண்பனாய் இணைவோம் 🖤🖤