06/05/2026
உலக புரட்சியாளர் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களது 208 வது பிறந்தநாளை முன்னிட்டு 05.05.2026
பாகூர் கட்சி அலுவலகமான தோழர் எஸ்.வீரபத்திரன் நினைவகத்தில் காரல் மார்க்ஸ் படம் வைத்து "எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வீரமிக்க போராட்டங்களை முன்னெடுப்போம்" என உறுதி ஏற்கப்பட்டது.
இதில் கட்சியின் கமிட்டி செயலாளர் சரவணன்., கமிட்டி உறுப்பினர் பக்தவச்சலம், கிளை செயலாளர் ஆனந்தராமன், மற்றும் கட்சியின் மூத்த தோழர் எஸ.பத்மநாபன் மற்றும் தோழர்கள் இரிசன், செல்வராஜ், சாம்பசிவம், கலைச்செல்வன், ஜெயராஜ், சிந்து ஆகியோர் பங்கேற்றார்கள்.. #