15/08/2021
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நரசிங்கபுரம் நகராட்சி வார்டு 14-ல் உள்ள பூங்காவில் 75 மரக்கன்றுகளை நடும் விழாவில் நரசிங்கபுரம் நகராட்சி பொறியாளர் திருமதி .A.V.ரேணுகா அவர்கள் தலைமையில் ஆத்தூர் இளைஞர் குழு சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.