16/07/2026
அருமனை சமூக சேவை
அம்மா!!!
பூட்டிய அலமாரியில் அடுக்கி வைத்த புடவைகளின் வாசத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மா!!!
அவர்கள் இறந்த பின்பும்!!!
அவர்களின் நல்லடக்கத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்....