19/04/2021
நாளைய முதல்வர்
*கழக தலைவர் தளபதியார்* அவர்களின் ஆனைக்கு இனங்க . மாவட்ட கழக செயலாளர் மக்கள் சேவகர் சாதனைச் செம்மல் அண்ணன்
*ஆர்.காந்தி MLA*
அவர்களின் வழிகாட்டுதல்படி
*அரக்கோணம் மேற்கு ஒன்றியத்திற்கு* உட்பட்ட " *பாராஞ்சி* ஊராட்சியில் காலை 9amஅளவிலும், மற்றும் *குருவராஜப்பேட்டை* யில் காலை10am அளவிலும் நாள்:- 18-04-2021 ஞாயிற்று கிழமை காலை
*தண்ணீர் பந்தல்* திறக்கப்பட்டது. நீர்மோர், தர்பூசணை, வழங்கப்பட்டது. இதில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் s.சக்கரவர்த்தி bsc, N.ராமலிங்கம், பூசனம் கண்ணியப்பன் M.மூர்த்தி, L.குப்புசாமி, ஆசிரியர் க.தமிழ்மணி, நந்தி புருஷோத்தமன், ச.விஜய், ரகு, t.மூர்த்தி,p.கருணாநிதி,ஜெயபால், ஆரீஸ்,வினோத், ரமேஷ், சுப்பன்,சித்திரை,வேலுமணி, தட்சிணாமூர்த்தி, மகியா,செல்வம், சுகுமார்,மோகன் ராஜ், தியாகு, செல்வராஜ், பிரபு, திலிப், மகி, செந்தில், ,கழக முன்னோடிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.