18/09/2022
பீம்ஜி 😁
ஏதோ அதிகாரம் அவர் கையில் குடுக்கப்பட்டு, அவர் சுயமாக தான் சட்டத்தை வரைவு செய்தார் என்று ஒரு கூட்டம் பிதற்றி கொண்டிருக்கிறது
அம்பேத்கார் இந்து மதத்தை ஏன் கடுமையாக சாடினார்
இந்து மதத்தில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமை என்ற பெயரில் பல்வேறு கொடுமைகளை சந்தித்தனர்
அதற்காக தான் பௌத்த மதத்தை தழுவுங்கள் என்றாரா
அது தான் இல்லை
பௌத்தம் அமைதி மார்க்கம், அதை தழுவிக்கொண்டால் தான் உங்களுக்கு நல்லது என்று மதமாற்ற வேலையில் நேரடியாக ஈடுபட்டவர்
பௌத்தம் அமைதி மார்க்கமா 😂
இன்று ஒட்டு மொத்த உலகத்தையே ஆள துடிக்கும் ஒரு கூட்டத்தின் வெளி வேசமே பௌத்தம்
இன்று நடக்கும் அனைத்தும் என்றோ ஒரு நாள் தீர்மானிக்க பட்டது தான்,
அப்படி என்றால் அவரை இயக்கியது யார்
சந்தேகமே இல்லை ஒற்றைக்கண் கூட்டமே தான், அவர்கள் வடிவமைத்து குடுத்த சட்டத்தை அமல் படுத்த அவர்கள் வைத்து கொண்ட ஒரு பிரிமேசன் தான் நம்ம பீம்ஜி 😁😁
அவரிடம் அதிகாரம் இருந்தது உண்மையென்றால் ஏன் ஒடுக்கப்பட்டவர்களை சலுகைகள் என்ற பெயரில் ஏன் அதிகாரம் கிடைக்காமல் செய்ய வேண்டும்
பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் படி ஓர் சட்டத்தை எழுதி விட்டு அதில் இருந்து குற்றவாளி எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்ற வழியையும் சேர்த்து தான் சட்டம் இயற்றி கொடுத்து இருக்கிறார்
இதற்கு தான் முன் கூட்டியே அம்பேத்காரின் கொள்கைகளையும், மத மாற்ற வேலையயும் கடுமையாக எதிர்த்தார் இரட்டைமலை
ஒரு வேளை அவர் 1950 வரைக்கும் உயிரோடு இருந்திருந்தால், இன்றைய அதிகாரம், சட்டம் இந்த இரண்டும் ஒடுக்கப்பட்டவர்களின் கையில் இருந்திருக்கும்
எனவே அம்பேத்கார் தான் எல்லாத்தையும் கொண்டு வந்தார்ன்னு உருட்டுறத விட்டுட்டு, இரட்டைமலை சீனிவாசன் வரலாறை ஒரு முறை புரட்டுங்கள்
ஒற்றைக்கண் கூட்டத்தின் பங்காளி அம்பேத்காரை பற்றி உணர்ந்து கொள்வீர்கள்
கிழவன் 🔥🔥🔥