16/03/2026
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிப்பினையொட்டி அனைத்துதுறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.ப.ஆகாஷ்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.கே.எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று (16.03.2026) நடைபெற்றது.