08/02/2021
இன்று 08-02-2021 திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில்
பொள்ளாச்சி காந்தி சிலை அருகில்
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விளக்குமார் துடங்கி தெருவிளக்கு,பினாயில்,பிளிச்சிங்பவுடர்,கொத்து,மம்முட்டி வாங்குவதில் கமிசன் சாக்கடை ,கிராமத்து சாலைகள் பாலங்கள் பெரியதார்சாலைகள் காங்கிரட் சாலைகள் போடும் ஒப்பந்தத்தில் ஊழல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதாக ஒப்பந்தம் போட்டு பலகோடி ஊழல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மைகுற்றவாளிகளின் பாதுகாவலனாக இருக்கும் துணைசபாநாயர் ஜெயராமனுக்கு காவல் அரனாகதிகழும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாவட்ட பொறுப்பாளர் *தென்றல் செல்வராஜ்* அவர்கள்,
மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng.,* அவர்கள்,
பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் *டாக்டர்.வரதராஜ்*
தலைமை செயற்குழு உறுப்பினர் *மு.க.முத்து,*
மாநில நெசவாளர் அணி செயலாளர் *K.M.நாகராஜ்,*
தலைமை பொதுக்குழு உறுப்பினர் *அமுதபாரதி*
நகர, ஒன்றிய செயலாளர்கள் மருதவேல், சக்திவேல், ராசு, ஆ.துரை, கிரிகதிர்வேல், யுவராஜ், தேவசேனாதிபதி, கன்னிமுத்து, பால்பாண்டி,
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள்,
பேரூர் கழக, வட்ட கழக, ஊராட்சி கிளை கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள்,
ஊராட்சி மன்ற தலைவர்கள்,
சார்பு அணி மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும்
கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்...