14/09/2023
உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி A.உஷாராணி அவர்களுக்கு மக்கள்நீதிமய்யதின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் மற்றும் பண உதவி செய்து வரும் அனைத்து மய்யதினருக்கும் திருவள்ளூர் வடமத்தியமாவட்டம் சார்பாக நன்றிகள்🙏