As.AROOS

As.AROOS 𝐋𝐨𝐯𝐞 𝐚𝐧𝐝 𝐂𝐚𝐫𝐞 𝐨𝐟 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞

My heartiest congratulations to Senior Deputy Inspector General of Police (SDIG) Sampath Kumar Liyanage on assuming duti...
23/08/2026

My heartiest congratulations to Senior Deputy Inspector General of Police (SDIG) Sampath Kumar Liyanage on assuming duties as the new SDIG of the Eastern Province. Wishing you every success in serving the public and maintaining law and order.
Warm regards,
A.S. MOHAMED AROOS
Director (IHR-GM) International Affairs

Wishing all my Indian friends a Happy Independence day 🇮🇳 India has always been a trusted partner of Sri Lanka and we sh...
15/08/2026

Wishing all my Indian friends a Happy Independence day 🇮🇳 India has always been a trusted partner of Sri Lanka and we share many shared traditions and culture and together let us work together to make South Asia a destination for investments and opportunities when the world is looking for an alternative destination for investments 🇮🇳🇱🇰

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹தன்னம்பிக்கையுடன் ப...
08/08/2026

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹

தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொண்டு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உங்கள் எதிர்காலக் கனவுகளை நனவாக்க வாழ்த்துகிறேன்.

உங்கள் வெற்றியே எமது பெருமை!

My heartfelt wishes to all the student children sitting for the Scholarship Examination! 🌹

Face the exam with confidence, achieve excellent results and fulfill your future dreams.

Your success is our pride

ශිෂ්‍යත්ව විභාගයට පෙනී සිටින සියලුම දරුවන්ට මාගේ හදවතින්ම සුබ පැතුම්! 🌹

ආත්ම විශ්වාසයෙන් විභාගයට මුහුණ දී, විශිෂ්ට ප්‍රතිඵල ලබා ඔබේ අනාගත සිහින සැබෑ කර ගැනීමට සුබ පතමි.

ඔබේ ජයග්‍රහණය අපේ ආඩම්බරයයි!

சர்வதேச மனித உரிமைகள் - குளோபல் மிஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் தவிசாளர் *M.A.C. மஹ்சூம்* அவர்களின் சமூ...
06/08/2026

சர்வதேச மனித உரிமைகள் - குளோபல் மிஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் தவிசாளர் *M.A.C. மஹ்சூம்* அவர்களின் சமூக சேவை மற்றும் மனிதநேய பணிகளை கௌரவிக்கும் முகமாக முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை வெளியீடு, வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள், முதியோர் இல்லங்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல் நடைபெற்றது.

இதுவரை சிறப்பான பங்களிப்பு செய்த அமைப்பின் பணிப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்களை கௌரவித்தல், புதிய அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று *BMICH Orchid மண்டபத்தில்* இடம்பெற்றது.

அமைப்பின் தலைவர் *அமீர்கான்* அவர்களின் தலைமையிலும், தவிசாளர் *M.A.C. மஹ்சூம்* அவர்களின் முன்னிலையிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,
- *பிரதம அதிதிகள்:* முன்னாள் அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி, திஸ்ஸ அத்தநாயக
- *கௌரவ அதிதிகள்:* முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தலைவர் என்.எம்.அமீன், இலங்கை ரூபவாஹினி முன்னாள் பிரதிப் பணிப்பாளர் யூ.எல்.யாகூப், தொழிலதிபர் ஏ.எச்.எம்.மாஹிர், சமூக சேவையாளர் சிராஷ் யூனுஸ்
- *விசேட அதிதிகள்:* தெஹிவளை-கல்கிஸை மாநகர முன்னாள் உறுப்பினர் செரீனா முஸ்தபா, ஐனா மெடிக்கல் கேம்பஸ் தலைவி றிமாஷா முனாப்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

Under the arrangement of International Human Rights - Global Mission Sri Lanka, an event was held to honour the social service and humanitarian work of the Organization's Chairman *M.A.C. Mahsoom*.

The event included the release of a commemorative stamp and First Day Cover, and the donation of wheelchairs to hospitals, mosques, and elderly homes.

Directors and coordinators who have made significant contributions to the organization were honoured, and identity cards and certificates were presented to new members. The event took place yesterday at the *BMICH Orchid Hall*.

The event was held under the leadership of the Organization's President *Ameer Khan* and in the presence of Chairman *M.A.C. Mahsoom*.
- *Chief Guests:* Former Ministers A.H.M. Fowzie, Tissa Attanayake
- *Guests of Honour:* N.M. Ameen, President of Muslim Council of Sri Lanka; U.L. Yakoob, Former Deputy Director of Sri Lanka Rupavahini Corporation; A.H.M. Mahir, Businessman; Sirash Yunus, Social Worker
- *Special Guests:* Serena Mustafa, Former Member of Dehiwala-Mount Lavinia Municipal Council; Rimasha Munaf, Head of Aina Medical Campu

අන්තර්ජාතික මානව හිමිකම් - ග්ලෝබල් මිෂන් ශ්‍රී ලංකා සංවිධානයේ සංවිධානයෙන්, සංවිධානයේ සභාපති *M.A.C. මහ්සූම්* මහතාගේ සමාජ සේවය සහ මානුෂීය කටයුතු අගයමින් සමරු මුද්දරයක් සහ ප්‍රථම දින කවරයක් නිකුත් කිරීම, රෝහල්, පල්ලි සහ වැඩිහිටි නිවාස සඳහා රෝද පුටු පරිත්‍යාග කිරීම සිදු විය.

සංවිධානයට මේ දක්වා විශේෂ දායකත්වයක් ලබා දුන් අධ්‍යක්ෂවරුන් සහ සම්බන්ධීකාරකවරුන් ගෞරවයට පාත්‍ර වූ අතර, නව සාමාජිකයින් සඳහා හැඳුනුම්පත් සහතික පත්‍ර ප්‍රදානය කිරීමේ උත්සවය ඊයේ දින *BMICH Orchid ශාලාවේදී* පැවැත්විණි.

සංවිධානයේ සභාපති *අමීර් ඛාන්* මහතාගේ ප්‍රධානත්වයෙන් සහ සභාපති *M.A.C. මහ්සූම්* මහතාගේ සහභාගීත්වයෙන් පැවති මෙම උත්සවයට,
- *ප්‍රධාන ආරාධිත අමුත්තන්:* හිටපු අමාත්‍යවරුන් A.H.M. ෆවුසි, ටිසා අත්තනායක
- *ගෞරවනීය ආරාධිත අමුත්තන්:* ශ්‍රී ලංකා මුස්ලිම් කවුන්සිලයේ සභාපති N.M. අමීන්, ශ්‍රී ලංකා රූපවාහිනී සංස්ථාවේ හිටපු නියෝජ්‍ය අධ්‍යක්ෂ U.L. යාකූබ්, ව්‍යාපාරික A.H.M. මාහිර්, සමාජ සේවක සිරාෂ් යූනුස්
- *විශේෂ ආරාධිත අමුත්තන්:* දේහිවල-ගල්කිස්ස මහ නගර සභාවේ හිටපු මන්ත්‍රී සෙරීනා මුස්තාෆා, අයිනා මෙඩිකල් කැම්පස් ප්‍රධානී රිමාෂා මුනාෆ්
යන මහත්ම මහත්මීන් සහභාගී වී උත්සවය වර්ණවත් කළහ.

Dear Lieutenant General Nilantha Premaratne,My heartiest congratulations on your significant achievement in the military...
31/07/2026

Dear Lieutenant General Nilantha Premaratne,

My heartiest congratulations on your significant achievement in the military as you have been appointed the New Army Commander. My best wishes to you to deliver good leadership to your subordinates.

மதிப்பிற்குரிய லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன அவர்களுக்கு,

புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள உங்களது இந்த மகத்தான இராணுவச் சாதனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் கீழ் பணியாற்றுபவர்களுக்கு சிறந்த தலைமையை வழங்கிட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

ගරු ලුතිනන් ජෙනරාල් නිලන්ත ප්‍රේමරත්න මැතිතුමනි,

නව හමුදාපති ලෙස පත්වීම ලබමින් හමුදා ක්ෂේත්‍රය තුළ ඔබ ලැබූ මෙම විශිෂ්ට ජයග්‍රහණය වෙනුවෙන් මාගේ හදපිරි සුභ පැතුම් එක් කරමි. ඔබ යටතේ සේවය කරන පිරිසට විශිෂ්ට නායකත්වයක් ලබා දීමට හැකි වේවායි ඔබට හදවතින්ම සුභ පතමි.

Blood Donation Camp organized by the Ottamavadi East Social Welfare Organization. The event was graced with special sign...
22/07/2026

Blood Donation Camp organized by the Ottamavadi East Social Welfare Organization. The event was graced with special significance.

டெங்குவை ஒழிக்க ஒன்றிணைவோம்!டெங்கு காய்ச்சல் நம் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நோயைத் தடுக்க, நாம்...
16/07/2026

டெங்குவை ஒழிக்க ஒன்றிணைவோம்!
டெங்கு காய்ச்சல் நம் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நோயைத் தடுக்க, நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
* வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றி, நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.
* உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
நமது ஆரோக்கியம், நமது பொறுப்பு!
#டெங்கு #ஒழிப்பு #ஆரோக்கியம் #ஸ்ரீலங்கா #மனிதஉரிமைகள் HUMAN RIGHTS GLOBAL MISSION

Let's unite to eradicate dengue!
Dengue fever has become a major threat to our society. To prevent this disease, we all need to act responsibly.
* Ensure water does not stagnate around your home.
* Remove unused items and avoid water accumulation.
* Consult a doctor immediately if you experience health issues.
Our health, our responsibility!
HUMAN RIGHTS GLOBAL MISSION
ඩෙංගු මර්දනයට එක්වෙමු!
ඩෙංගු උණ අපේ සමාජයට විශාල තර්ජනයක් වී ඇත. මෙම රෝගය වැළැක්වීම සඳහා අප සැම වගකීමෙන් කටයුතු කළ යුතුය.
* නිවස අවට ජලය රැස් නොවන සේ තබා ගන්න.
* භාවිතයට නොගත් ද්‍රව්‍ය ඉවත් කර, ජලය රැස්වීම වළක්වා ගන්න.
* සෞඛ්‍ය ගැටලු ඇති වුවහොත් වහාම වෛද්‍යවරයකු හමුවන්න.
අපේ සෞඛ්‍යය, අපේ වගකීමයි!
HUMAN RIGHTS GLOBAL MISSION

மறைந்த கத்தார் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா ஆல் தானி அவர்களின் அனைத்து நற்செயல்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டு, அவர்களின...
14/07/2026

மறைந்த கத்தார் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா ஆல் தானி அவர்களின் அனைத்து நற்செயல்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டு, அவர்களின் பாவங்களை மன்னித்து, கப்ரை ஒளிமயமாக்கி, விசாலமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக.

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه، واجعل قبره روضةً من رياض الجنة، وأسكنه الفردوس الأعلى من الجنة. آمين.

ஆமீன் யா ரப்பல் ஆலமீன். 🤲

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ.

اللَّهُمَّ اجْعَلْ قَبْرَهُ رَوْضَةً مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَأَسْكِنْهُ الْفِرْدَوْسَ الْأَعْلَى، وَاجْزِهِ عَنَّا وَعَنِ الْمُسْلِمِينَ خَيْرَ الْجَزَاءِ. آمِينَ.

காவத்தமுனை பேப்பர் டவுன் பள்ளிவாயல்  மற்றும் சிறுவர் முன்பள்ளி, மருத்துவ மையம் என்பன 06.07.2026 அன்றுதிறந்து வைக்கப்பட்ட...
10/07/2026

காவத்தமுனை பேப்பர் டவுன் பள்ளிவாயல் மற்றும் சிறுவர் முன்பள்ளி, மருத்துவ மையம் என்பன 06.07.2026 அன்று
திறந்து வைக்கப்பட்டு
மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.L

வாழைச்சேனை பொலிஸ் நிலைய புதிய நிர்வாகக்கட்டடம் திறந்து வைப்புவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத...
02/07/2026

வாழைச்சேனை பொலிஸ் நிலைய புதிய நிர்வாகக்கட்டடம் திறந்து வைப்பு

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய நிர்வாகக்கட்டடம் இன்று (02.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் (Senior DIG) W.S.E. ஜயசுந்தர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (Senior SP) லலித் லீலரத்ன, பிரதிப்பொலிஸ் மாஅதிபர் (DIG) M.U.P. களுபகன, வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.ஜருள் மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.எம். ஹலால்தீன், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

மத அனுஷ்டானங்களுடன் புதிய நிர்வாகக் கட்டடம் பிரதம அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு நினைவுப் பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து புதிய கட்டடத்தின் உட்புற வசதிகள் பார்வையிடப்பட்டதுடன், அழைக்கப்பட்டிருந்த அதிதிகளுக்கு அவை அறிமுகப்படுத்தப்பட்டன.

வாழைச்சேனை மற்றும் அதனைச்சூழவுள்ள பிரதேச மக்களுக்கு விரைவான, தரமான மற்றும் நவீன பொலிஸ் சேவைகளை வழங்கும் நோக்கில் இப்புதிய நிர்வாகக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொலிஸ் சேவையின் செயற்றிறன் மேலும் மேம்படுவதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் இலகுவாகவும் திறம்படவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்டடத்தை அமைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

වැලච්චේන පොලිස් ස්ථානයේ නව පරිපාලන ගොඩනැගිල්ල විවෘත කිරීම

වැලච්චේන පොලිස් ස්ථානය සඳහා අලුතින් ඉදිකරන ලද නව පරිපාලන ගොඩනැගිල්ල අද (02.07.2026) නිල වශයෙන් විවෘත කර මහජන භාවිතය සඳහා භාර දෙන ලදී.

මෙම උත්සවයට නැගෙනහිර පළාත් ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති (Senior DIG) W.S.E. ජයසුන්දර, ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී (Senior SP) ලලිත ලීලරත්න, නියෝජ්‍ය පොලිස්පති (DIG) M.U.P. කළුපහන, වැලච්චේන සහකාර පොලිස් අධිකාරී එම්.එස්. ජරූල්, කොරළෙයිපත්තු බටහිර, ඔට්ටමාවඩි ප්‍රාදේශීය සභාවේ සභාපති එම්.එම්.එම්. හලාල්දීන්, පොලිස් නිලධාරීන්, රාජ්‍ය නිලධාරීන් සහ විශාල පිරිසක් මහජනතාව සහභාගී වූහ.

ආගමික වතාවත්වලින් අනතුරුව නව පරිපාලන ගොඩනැගිල්ල ප්‍රධාන ආරාධිතයන් විසින් විවෘත කරන ලද අතර, සමරු ඵලකය ද නිරාවරණය කරන ලදී.

අනතුරුව නව ගොඩනැගිල්ලේ අභ්‍යන්තර පහසුකම් නිරීක්ෂණය කරමින්, එම පහසුකම් ආරාධිත අමුත්තන් වෙත හඳුන්වා දෙන ලදී.

වැලච්චේන සහ ඒ අවට ප්‍රදේශවල ජනතාවට කඩිනම්, ගුණාත්මක සහ නවීන පොලිස් සේවාවන් සැපයීමේ අරමුණින් මෙම නව පරිපාලන ගොඩනැගිල්ල ඉදිකර ඇත.

මෙමඟින් පොලිස් සේවාවේ කාර්යක්ෂමතාව තවදුරටත් ඉහළ යනු ඇති අතර, මහජනතාවට සපයනු ලබන සේවාවන් වඩාත් පහසුවෙන් හා කාර්යක්ෂමව ලබාදිය හැකි වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

මෙම නව ගොඩනැගිල්ල ඉදිකිරීමට දායක වූ සියලු දෙනාට ස්තුතිය පළ කළ අතර, මහජන ආරක්ෂාව සහ නීතිය හා සාමය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා සියලු දෙනාගේ සහයෝගය ලබාදෙන ලෙස ද ඉල්ලා සිටින ලදී.

Address

Oddamavadi
Oddamavadi

Telephone

+94752369857

Website

Alerts

Be the first to know and let us send you an email when As.AROOS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to As.AROOS:

Shortcuts

Share

Category