13/06/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
Janaza Announcement
கடுகஸ்தொட்டையை பிறப்பிடமாகவும் உல்பத்த மானாம்பொடை, உக்குவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹனீபா நானா என்றழைக்கப்படும் S.M. ஹனீபா அவர்கள் காலமானார்கள்.
அன்னார் பரீதா என்றழைக்கப்படும் துல்பா உம்மா அவர்களின் அன்புக் கனவரும்
சித்தி மர்லியா அவர்களின் அன்பு சகோதரரும்
மர்ஹும் ஜருக் மற்றும் பரூஸ், வசூக். அஜ்வர். பர்ஹானா ஆகியோரின் தந்தையும்
இல்யாஸ், நஸீமா, நஸீஹா, ஜீனா, ரிஹானா, ஆயிஷா, அடும்மய் ஆகியோரின் மாமனாரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம்: 13.Jun.2026 (சனிக்கிழமை)
மாலை 03:30(அஸர் தொழுகையை தொடர்ந்து), மானாம்பொடை ஜூம்மா மஸ்ஜித் மையவாடி- மானாம்பொடை, உக்குவளை.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ
“O Allah, forgive him, have mercy on him, grant him peace, and pardon him.”
Verified By: Manamboda Janaza Welfare Association.