உக்குவளை அரசியல் Ukuwela Politics

உக்குவளை அரசியல் Ukuwela Politics உக்குவெலயை நோக்கி அரசியல் வியூகம் மக்களின் சிறந்த தெரிவு மக்களின் வெற்றி

20/04/2023

நம் தொகுதியை மட்டும் சுயநலமாக சிந்திக்காமல் பொதுநலமாக சிந்தித்து சரிந்து வாழும் நம் சிறுபான்மை மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பிரதேச மட்டத்தில்.

எல்லை நிர்ணய விவகாரத்தில் சிறுபான்மையுடைய பிரதிநிதித்துவ அங்கீகாரம் குறைக்கப்படுமா? என்ற விடயத்திலும் நம் சமூகம் சார்ந்த சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள். கல்விமான்கள் புத்திஜீவிகள் பல அமைப்புகளின் நிர்வாகிகள். உலமாக்கள் கவனம் செலுத்த பட வேண்டும் கலந்துரையாடல் செய்ய வேண்டும். Ukuwela Ameen.

01/02/2023
23/07/2022

ஆளும் கட்சியின் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெற்றால் இதுவே இவருடைய கடைசி பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்று நினைக்கலாம்.

இவர்கள் இப்பொழுது மக்களுடைய குரலுக்கு செவிசாய்க்கவும் இல்லை கண்டு கொள்ளவும் இல்லை மக்களை.
அதனால் தேர்தல் நடைபெறும் காலத்தில் மக்கள் அதேபோல் இவர்களுடைய குரலை செவிசாய்க்க மாட்டார்கள் என்று தெளிவாக தென்படுகின்றன.

22/07/2022

நாட்டின் இறையாமை பாதுகாக்கவே சிந்திக்க வேண்டும்.... *****

இந்த நாட்டில் நாட்டுக்கு முதன்மை படுத்தி விசுவாசத்தை காட்டுவதை விட கட்சிகளுக்கு தான் விசுவாசத்தை காட்ட கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
தன்னுடைய கட்சிகள் வந்தால் ஒரு நினைப்பு எல்லா பிரச்சினையையும் முடித்து விடுவார்கள் என்ற செய்தியைத்தான் ஒவ்வொருவரும் போட்டி போட்டு பதிவிட்டு கொண்டிருக்கின்றார்கள்.

எல்லா கட்சிகளுக்கும் சரிக்கு சரி ஆதரவாளர்கள் கட்சி மோகம் தான் அதிகம்.

ஆனால் அதுவும் பிழை இல்லை நாம் சிந்திக்க வேண்டும் கட்சி ஒன்று செய்வதற்கு எங்களுக்கு நாடண்டு இருக்க வேண்டும் அல்லவா என்று என்பதை.

ஆனால் தாய் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று நேசம் கொண்டு சரியாக சிந்தித்து ஆதரிக்க சரியாக யாராவது ஒரு சாராரை தவிர இருக்கின்றார்களா என்பதற்கென சிந்திப்பதற்கு சந்தேகம்.

அந்த அளவுக்கு என் கட்சி தான் சரி என்று கட்சியாளர்களால் மூழ்கடிக்கப்பட்டு நாடு மறக்கடிக்கப்பட்டுள்ளது.
சுயநலம் தலை தூக்கி விரித்தாடுகின்றன.

தான் தனக்கு மட்டும் ஏதாவது கிடைத்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் வளர்த்துக் கொண்டு வாழ்கின்றன.

இதை சரியாக சுயநல அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்பட போவது இன்னும் சாதாரண மக்களே.

அதற்கு அமைய பிற வெளிநாடுகள் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை மையமாகக் கொண்டு அவருடைய கைகள் ஓங்க தொடங்கும். ஓங்கியும் உள்ளார்கள் அதற்கு சந்தேகமில்லை.

ஏற்கனவே இங்கு பல கட்சிகளால் பிளவு. சில இனவாதிகளால் இயக்கங்களாக இனமத வேறுபாட்டை ஏற்படுத்தி முரண்பாடு. இப்படியான பிளவுகளை வைத்திருக்கின்றோம்.

இதை வைத்து பிறநாடுகள் பயன்படுத்திக் கொள்ளவும் பார்ப்பார்கள்.

இத்தர்ணத்தில் மக்கள் விழிப்புடன் ஒவ்வொருவரும் சிந்தித்து நடந்தால் வெளிநாட்டு சக்தியிலிருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ள முடியும்
எதிர்கால சங்கதிகளுக்கு எதிர்காலமும் நாடென்றும் இருக்கும்.

Ukuwela அமீன்.

29/06/2022

ஏன் இதுவரைக்கும் சரியாக ஒரு சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு பாடசாலை பிள்ளைகளுடைய நலன்கருதி இன்னும் ஏன் தயார் செய்யவில்லை.

இந்த அரசாங்கம் திட்டமிட்டு செயல்படாததால் இப்பொழுது பாடசாலைகளும் சரியாக நடத்திக் கொள்ள முடியாததால் பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக இதுவரைக்கும் எதிர்க்கட்சியாக இருக்கலாம் ஆளும் கட்சியாக இருக்கலாம் யாரும் முன்வந்து இதை சரி வர திட்டமிட்டு செயல்படுங்கள் என்ற கோரிக்கையை யாரும் முன்வைக்கவில்லை யாரும் கண்டுகொள்ளவில்லை இதனால் பாதிக்கப்படுவது எதிர்காலத்தில் பிள்ளைகளை? இதற்கு யார் பொறுப்பு கூறுவது அரசியல்வாதிகள் அதிகார மோகத்தால் நாடு சீரழிந்து கிடக்கின்றன. இதுவரைக்கும் கல்வி அமைச்சு வெளியீட்டுக்கும் சுற்றுநிருபம் ஆசிரியருக்கு பாடசாலை பிள்ளைகளுக்கு எந்த நன்மையாக அமையப்போவதில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க முடியாத ஒரு அரசாங்கமாக இருக்கின்றது. ஏன் இந்த அரசாங்கத்திற்கு இப்பொழுது உள்ள நிலைமையை கருதி சரியான முடிவை எடுக்காமல் இருப்பது இன்னும் இந்த நாட்டு மக்களை பாதிக்கும். என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும.

உக்குவளை அமீன்

16/05/2022

வாழ்வில் நீங்கள் எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டாலும் சரி , எப்போதும் உங்களை விமர்சிக்கவென்று ஒரு கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும்

Address

Matale Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when உக்குவளை அரசியல் Ukuwela Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share