11/02/2019
துயர் பகிர்வோம்
மன்னார் நாகத்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரணைமடு மகேந்திரன் வைத்தியசாலை வின்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பிறான்சிஸ் ஞானப்பு அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுப்பிரமணியம் பிரான்சிஸ்(ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் பாசமிகு மனைவியும், பவுலின்கமலா, பாலராசா(மகேந்திரன்), ஜெயந்திமலர்(மலர்), வசந்தா, கமலநாயகி(கலா), டிஸ்ரெலா(மணி- முன்பள்ளி ஆசிரியை), சந்திரவேந்தன்(சந்திரன்), கோடீஸ்வரன்(கோடி- லண்டன்), புவிச்சந்திரன்(புவி) ஜெயந்திநகர் கேந்திரகுமார்(கேந்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை திரேசம்மா, பங்கிராஸ், அந்தோனிதாஸ்(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இம்மானுவேல், பரமேஸ்வரி(தேவி), காலஞ்சென்ற பத்மநாதன்(பத்தி), மோகனதாஸ், றஞ்சன், தவப்பிரகாசம்(தவம்), உமா, றஜனி, கசில்டா, ஐகுள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிறிஸ்ரியான், டானியேல், சுதன், மதன், செந்தில், கோபி, லக்சன், மயூரன், கிருசா, காயா, யூலியான், லுக்சனா, யூலியானா, தபியா, தீமோ, பற்றிக், டொமினிக்கா, சத்தோஸ்மணியம், திசானி, கெமில்ரன், யான், அலினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஸ்வினா, அக்சானா, ஏற்ரியன், ஏரியானா, யோன், லேயா, அலெக்ஸ், லிதியா, அரிலியா, கேசவ், கேசிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் மகேந்திரன் வைத்தியசாலை, வின்சன் வீதி, திருவையாறு, கிளிநொச்சி எனும் முகவரியில் ஆறுதல் பேச்சு நடைபெற்று(Funeral Discussion) பின்னர் இரணைமடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யபட்டது . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மணி Phone : +94212285312 கேந்தா Mobile : +94768514308 சந்திரவேந்தன் சுப்பிரமணியம் Mobile : +4917685618070 Phone : +4972603079999 கோடீஸ் Mobile : +447957521521 Majuran- Laneista Mobile : +16477015628