27/05/2025
ஜனாஸா அறிவித்தல்
சின்னக் கிண்ணியா 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மாஞ்சோலைச் சேனை ஆலிம் வீதியை வசிப்பிடமாக கொண்டவரும் இலங்கை மின்சார சபை ஊழியருமான பாரூக் சிப்லி என்பவர் 27-05-2025 காலை 6.00 மணியளவில் மகரகம வைத்தியசாலையில் வபாத்தானார்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் அப்துல் ஹமீது பயாஸா என்பவரின் அன்புக் கணவரும்
அப்துல் ரஹீம் பாரூக் செய்லக்காதர் பஸுரா என்பவர்களின் அன்பு மகனும்
மர்ஹும் அப்துல் ஹமீது
உம்மு நத்திமா என்பவர்களின் அன்பு மருமகனும்
சிப்னா ஆசிரியை
சிப்ரினா ஆசிரியை .சஹ்னா என்பவர்களின் அன்புச் சகோதரரும்
அஹமட் டீடாட். தியான் என்பவர்களின் அன்புத் தந்தையும்
பாமிஸ் GS பாரிஸ் DO இஜாஸ்
பாரிஸ் ஆகியோரின் மச்சானும் ஆவார்
அன்னாரின் ஜனாஸா இன்று இஷாத் தொழுகையின் பின்னர் மாஞ்சோலைச் சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன் ஆமீன் ஆமீன்
தகவல்
மச்சான் பாமிஸ் GS