21/12/2022
முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் நம்முடைய முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அன்பு தாயார் சுமார் 50 நாட்கள் அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு நேற்றைய தினம் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்
நேற்றைய தினம் நம்முடைய முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில் சேர்க்கப்பட்ட அன்பு தாயார். இவர்களுடைய ஆரோக்கியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.