09/12/2025
தொழிற்சங்கம் பற்றி...
தொழிற்சங்கங்கள் கட்டாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்குத் தொழிற்சங்கங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே காரணம் அல்ல.
அப்படிக் கருதித் தொழிற்சங்க வாதத்துடன் குறுக்கிக் கொள்வது உடனடி வேலைத் திட்டத்தையே இறுதி இலட்சியமாகக் கருதுகின்ற தவறில் முடிந்துவிடும்;
மற்றவர்களுக்கு அடிமையாய்க் கிடப்பதே தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதி என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
கூலியடிமை முறைக்கு மாற்றாகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நிலவுகின்ற சமூக அமைப்பை உருவாக்குவதே உங்கள் இலட்சியமாக இருக்க வேண்டும்.
•டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்