Coimbatore Congress Cyber Supporters

Coimbatore Congress Cyber Supporters An organization of volunteers supporting Indian National Congress

08/01/2026

I express my strong condemnation towards the Central Board of Film Certification (CBFC), which is unlawfully obstructing the release of the film 'Jananayakan'. When I contacted the Chennai office phone number 044-28278764 provided on the CBFC's website to register my protest, they said the matter is in court and abruptly disconnected the call.
A film is a commercial venture. Hundreds of politically themed films are released. Such films are granted certificates across the country based on their content, without hindering their commercial prospects.
Actor Vijay's films create immense commercial anticipation in the Tamil film industry. The Tamil film trade relies heavily on such films for survival.
In the context of actor Vijay having recently launched a new political party, the CBFC officials have a duty to clarify whether any obstructions to the release of 'Jananayakan', starring Vijay, have arisen due to external influences. The CBFC has a responsibility to certify films without succumbing to political motives and without causing harm to the film trade.
There is doubt among the public as to whether due process of law was followed in the certification of the 'Jananayakan' film. The Film Certification Board must operate independently, beyond political pressures.
R. Prabhakaran, Advocate, Coimbatore.

05/07/2025

A foreign entity named 'Jane Street' has reportedly earned approximately ₹40,000 crore in revenue through options trading in the Indian stock markets. By artificially manipulating stock prices, particularly in banking stocks, this entity has altered the National Stock Exchange's Bank Nifty Index and the broader stock price indices, causing significant losses to small traders and Indian companies while reaping massive profits.

According to the Securities and Exchange Board of India (SEBI), around 93% of small traders have lost their entire principal investments in options trading. Options trading is a directional gamble, betting on whether the stock market will rise or fall. Since it is a directional bet with only two possible outcomes, theoretically, 50% of traders should succeed at any given time. Additionally, due to the hedging aspect in options trading, the design of the trade inherently favors option sellers, giving them a higher probability of success.

However, entities like 'Jane Street,' through artificial interventions, have plundered the funds of small traders. The figure of approximately ₹40,000 crore is not a mere estimate or a calculation error by incompetent Indian accountants—it reflects the real looting of small investors. Yet, the silence of the media and investors on this issue is astonishing. I can’t help but wonder how loudly everyone would have protested if this had happened under a Congress government.

₹40,000 crore has left the country. My suspicion is whether there is any connection between Jane Street and Adani companies, and whether this matter will be investigated.

By R.P Advocate Translated by Grok

02/07/2025

கேடு கெட்ட காவல்துறை நிர்வாகம்.
இன்னமும் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை விவகாரத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்படவில்லை.
காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டப்பட்டுவிட்டு பணத்திற்காக வெறிநாய் மாதிரி அலையும் ஆட்கள் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றார்கள் என்றே தெரியவில்லை.
லாக்கப் மரணங்கள்,
சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு படுகொலைகள், அரசியல் படுகொலைகள்,
செயின் திருட்டுகள்,
சாலைவிபத்துகள்,
குற்றம் செய்தவர்கள் கண்டறியப்படாத வழக்குகள்
வழக்குகளையே பதிவு செய்ய மறுக்கும் விவகாரங்கள்.
சட்டத்தினை செயல்படுத்தச் சொல்லும் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள்.
வழக்கறிஞர் தொழிலிற்கே களங்கமாக இருக்கும் கையாள் வழக்கறிஞர்- காவல்துறை திருட்டுக் கூட்டு
தோல்வியடைந்திருக்கும் அரசின் பிராசிக்கியூசன் துறை,
இப்போது நடந்திருக்கும் லாக்கப் மரணம் குற்றவியல் சட்ட அமலாக்க அமைப்புகள் செயலிழந்திருப்பதையே காட்டுகின்றது.
நேர்மையான நீதிபதிகள், காவல் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்படும் ஒரு அரசில் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா என்ன ?
ஊடகங்களும் ,திமுகவின் கூட்டணிக்கட்சிகளும் சொம்பு தூக்கினால் தான் சோறு என்று வயிற்றுப்பாட்டிற்கு அலைகின்றார்கள் பாவம் என்னத்த சொல்ல

07/04/2025

Translated by Grok
Many overseas Indians who were enthusiastically chanting "Aap Ki Baar Trump Sarkar" ("Your Time, Trump Government") are now in a situation in America where they have to hesitate even to breathe, thanks to the conditions Trump has created.
Trump is essentially the American counterpart of the Modi government, which suppresses and degrades Muslims, minorities, and marginalized communities in India as part of its political strategy.
Some Indian-Americans had miscalculated that India would receive special privileges, that Indians would be deemed exceptional, and that Trump would reserve a prominent place for them on the right side of his administration.
At a time when America is isolating itself on the global stage, parties like the Congress Party in India and the Democratic Party in the U.S. are regarded as the parties of "crackpots."
Before coming to power, didn’t the Janata Party and its venomous offspring, the Bharatiya Janata Party (BJP), endlessly rant about price rises, just like Trump did?
Today, Trump brushes off soaring prices as a "temporary pain" and heads off to play golf. In India, not a single soul dares to speak about the price rise.
Both Modi and Trump constantly tout stock markets as a yardstick for national progress.
Yet today, stock markets in both countries are crashing at an alarming pace. What’s truly disturbing is that small investors are the ones bearing the losses. Meanwhile, those in power show no signs of concern. Trump, at least, wrecks the economy by slapping tariffs on foreign imports. Nirmala Sitharaman, on the other hand, is ruining the Indian stock market by taxing the investment income of small investors.
The economic wisdom of right-wingers doesn’t even deserve a postage stamp’s worth of space. A bunch of lunatics.

07/04/2025

'ஆப் கீ பார் ட்ரம்ப் சர்க்கார்' என்று ட்ரம்பிற்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்த பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் இன்றைக்கு அமெரிக்காவில் மூச்சுவிடுவதற்கு கூட யோசிக்க வேண்டிய நிலமையை ட்ரம்ப் உருவாக்கி இருக்கின்றார்.

இந்தியாவில் முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் விளிம்பு நிலை மக்களையும் ஒடுக்கி கேவலப்படுத்தி அரசியல் செய்து வரும் மோடி அரசின் அமெரிக்க பிரதிபலிப்பு தான் ட்ரம்ப்.

இந்தியாவிற்கு மட்டும் சலுகைகள் கிடைக்கும், இந்தியர்கள் மட்டும் சிறப்பானவர்கள். ட்ரம்ப் அவர்களுக்கு ஆட்சியில் வலப்பக்கத்தில் இடம் தருவார் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் தப்புக் கணக்கு போட்டிருந்தார்கள்.

அமெரிக்கா உலக அரங்கில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்த நேரத்தில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, அமெரிக்காவில் டெமாக்கிராடிக் கட்சி போன்றவை கிராக்குகளின் கட்சிகளாக கருதப்படுகின்றன.

ஜனதாவிற்கும் ஜனதா என்ற விசப்பாம்பு பெற்றெடுத்த பாரதிய ஜனதா என்ற நச்சுப்பாம்பும் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ட்ரம்ப் போலவே விலைவாசி பற்றி பொங்கிப் பொங்கி பேசிக் கொண்டிருந்தார்கள் தானே.

இன்றைக்கு ட்ரம்ப் விலைவாசி உயர்வு ஒரு தற்காலிக வலி என்று சொல்லிவிட்டு கோல்ப் விளையாட போய்விட்டார். இந்தியாவில் விலைவாசி உயர்வு பற்றி எந்த நாயும் வாயைத் திறப்பதில்லை.

பங்குச் சந்தைகளை தேசத்தின் வளர்ச்சிக்கு ஒரு அளவு கோலாக மோடியும் ட்ரம்ப்பும் எப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இன்றைக்கு இந்த இரண்டு நாடுகளிலும் பங்குச் சந்தைகள் அதி வேகமாகச் சரிந்து கொண்டிருக்கின்றது. நட்டப்பட்டுக் கொண்டிருப்பது சிறுமுதலீட்டாளர்கள் தான் என்பது தான் பதற வைக்கின்றது. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எந்தப் பதட்டமும் இல்லை. ட்ரம்பாவது வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு வரிப்போட்டு தான் பொருளாதாரத்தினை நாசம் செய்கின்றார். நிர்மலா சீதாராமன் சிறு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வருவாய் வரி போட்டு இந்திய பங்குச் சந்தையை நாசம் செய்து வருகின்றார்.
வலது சாரிகளின் பொருளாதார அறிவிற்கு ஸ்டாம்ப் சைஸே வேண்டியதில்லை. பைத்தியகார கும்பல்.

Translated by Grok

Many overseas Indians who were enthusiastically chanting "Aap Ki Baar Trump Sarkar" ("Your Time, Trump Government") are now in a situation in America where they have to hesitate even to breathe, thanks to the conditions Trump has created.

Trump is essentially the American counterpart of the Modi government, which suppresses and degrades Muslims, minorities, and marginalized communities in India as part of its political strategy.

Some Indian-Americans had miscalculated that India would receive special privileges, that Indians would be deemed exceptional, and that Trump would reserve a prominent place for them on the right side of his administration.

At a time when America is isolating itself on the global stage, parties like the Congress Party in India and the Democratic Party in the U.S. are regarded as the parties of "crackpots."

Before coming to power, didn’t the Janata Party and its venomous offspring, the Bharatiya Janata Party (BJP), endlessly rant about price rises, just like Trump did?

Today, Trump brushes off soaring prices as a "temporary pain" and heads off to play golf. In India, not a single soul dares to speak about the price rise.

Both Modi and Trump constantly tout stock markets as a yardstick for national progress.

Yet today, stock markets in both countries are crashing at an alarming pace. What’s truly disturbing is that small investors are the ones bearing the losses. Meanwhile, those in power show no signs of concern. Trump, at least, wrecks the economy by slapping tariffs on foreign imports. Nirmala Sitharaman, on the other hand, is ruining the Indian stock market by taxing the investment income of small investors.

The economic wisdom of right-wingers doesn’t even deserve a postage stamp’s worth of space. A bunch of lunatics.

Call now to connect with business.

05/03/2025

கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் பதிலடி இறக்குமதி வரிகளை விதித்தாகி விட்டது.
இந்திய அரசோ டெஸ்லா நிறுவனத்திற்கு ஆதரவாக வரிக்குறைப்பு செய்து கொண்டிருக்கின்றது.
பெப்ஸி, கோக், மைக்ரோசாப்ட், அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் இந்திய வணிகத்தின் மீது நடுவண் அரசு உரிய பதிலடி வரிகளை விதிப்பது இந்திய தொழில்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
இந்திய நிறுவனங்களும், வியாபாரமும் காங்கிரஸ் அரசின் பாதுகாப்பான கொள்கைகளாலும் வரி விதிப்புகளாலும் செழித்து வளர்ந்தன. தற்போது இந்திய அரசின் கொடூர வரி விதிப்புக் கொள்கைகளால் இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன.
திறமையற்ற தற்போதைய ஆட்சியாளர்களால் கடந்த 28 ஆண்டு காலத்தில் இல்லாத வீழ்ச்சியை நோக்கி இந்திய பங்குச் சந்தைகள் நகர்ந்து கொண்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு over valuation மட்டும் காரணமல்ல. இந்திய நிறுவனங்களின் under performance ம் ஒரு முக்கிய காரணம். மோடி அரசின் தவறான வரிவிதிப்பு, அதானி நிறுவன ஆதரவு நடவடிக்கைகளால் இந்திய நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத பாதிப்பினை சந்தித்து வருகின்றன.
இந்திய ஆட்சியாளர்கள் அதானி என்ற தனிப்பட்ட நிறுவனத்தினை காப்பாற்ற என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு அமெரிக்காவில் டெஸ்லா என்ற தனிப்பட்ட நிறுவனத்திற்கு 115 % இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வற்புறுத்தலின் அடிப்படையில் 15 % ஆக குறைக்க ஒப்புக் கொண்டது உதாரணமாக உள்ளது. இதற்கு பிரதிபலனாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதானிக்காக Foreign Corruption Act-ஐ நிறுத்தி வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் அதானி தொடர்பான தொடர் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லாமால் மைய அரசு என்றைக்கும் மவுனமே சாதித்து வந்துள்ளது.
அதானிக்காக இந்தியாவின் மற்ற நிறுவனங்கள் பாதிக்கும் அளவு கூட பாரதிய ஜனதா செல்லும் என்பதையே மைய அரசின் சமீபத்திய மண்டியிடுதல் நிரூபித்திருக்கின்றது.

11/02/2025

பத்திரப்பதிவிற்கு அசல் ஆவணங்கள் தேவையில்லை என்று தமிழக பதிவுத்துறைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் நெறியுறுத்தியுள்ளது. .

அசல் ஆவணங்கள் இல்லையென்றால் 'கண்டுபிடிக்க இயலவில்லை சான்றிதழ் ' என்ற வினோதமான சான்றிதழை தமிழக காவல்துறையிடம் பெற்று வழங்க சார்பதிவாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இந்த 'கண்டுபிடிக்க இயலவில்லை சான்றிதழ்' வாங்கித் தரும் புரோக்கர்களாக சில கற்றறிந்த வழக்கறிஞர் பெருமக்கள் மாறினர்.

சில காவல் ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும் அப்பாவி பல லகரங்களை சொத்துரிமையாளர்களிடம் கறந்து தங்களது பாக்கெட்களை நிரப்பிக் கொண்டனர்.

காவல்துறை மந்திரியும் பதிவுத்துறை மந்திரியும் பதிவுச்சட்டம், ஒப்பந்தச் சட்டம், ஆவணங்கள் தொடர்புடைய குறித்த வகை தீர்வுகள் சட்டம், குற்றவியல் சட்டங்களில் கற்றறிந்த மேதைகள் அல்ல.

ஆனால் தமிழக அரசிற்கு ஆலோசனை சொல்லவும் வழக்குகள் நடத்தவும் நிலை வழக்கறிஞர்கள் சாதரண உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை இருக்கின்றார்கள்.

பிரச்சனை என்னவென்றால் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ளும் திறமை காவல்துறை மந்திரிக்கும், பதிவுத்துறை மந்திரிக்கும் கிடையாது.

சட்டமன்றத்தில் விவாதித்து பொருத்தமான விதிமுறைகளை உருவாக்கும் அளவிற்கு சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றும் அறிவு கிடையாது.

அதிகாரிகள் 'அலைஸ் இன் வொண்டர்லேண்ட் ' ராணி மாதிரி ஒவ்வொரு நிர்வாகச் சிக்கலுக்கும் ஒரே தீர்வு தான். தலையை சீவுங்கள் என்று அலைசின் அதிசய உலக ராணி உத்தரவு போடுவார். அந்த உத்தரவினை நிறைவேற்ற ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

இவர்கள் செருப்பிற்கு தகுந்த மாதிரி காலை வெட்டும் ஆட்கள். ஊழலும் செய்ய வேண்டும் அதிகாரி அரசாங்கத்திற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். நடக்கக் கூடிய வேலையா?

என்னுடைய கேள்வி NTC என்ற பெயரில் தமிழக காவல்துறையின் திருட்டு அலுவலர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தற்போது சொத்துரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கப்படுமா என்பதே

கோயமுத்தூரில் சொத்து வாங்குவது விற்பது எல்லாம் G Squre மாதிரி பெரிய நிறுவனங்கள், மார்ட்டின் மாதிரி லாட்டரி அதிபர்கள், எம்பி பினாமிகள் தான் செய்ய முடியும். நானும் நீங்களும் போனால் ஆதாரில் பெயரில் Capital A விற்கு பதிலாக Small a இருக்கின்றது, அதனால் இந்த ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆரம்பித்து பணம் கொள்ளையடிக்க எல்லா அழிச்சாட்டியமும் செய்வார்கள். என்ன வருவாய் துறை அதிகாரிகளும், பதிவுத் துறை அதிகாரிகளும் இது வரை சொத்தில் பங்கு கேட்க வில்லை. அதற்கு சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியது தான்.

ஆர்பி கோயமுத்தூர்.

18/11/2024

சென்னை மாகாணம் இருந்தவரை தான் திராவிடம் என்ற சொல்லிற்கு ஒரு அரசியல்ரீதியான பொருள் இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு திராவிடம் என்ற சொல் தனது அரசியல் முக்கியத்துவத்தினை இழந்து விட்டது.

ஆந்திராவில் இருந்தோ, கர்நாடகாவில் இருந்தோ, கேரளாவில் இருந்தோ யாரும் திராவிடம் என்று முழங்கிக் கொண்டிருப்பதில்லை.

திமுகவினரே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தமிழை வைத்துத்தான் அரசியல் பிழைப்பும், ஆங்கிலத்தை வைத்து கல்வி நிறுவனங்கள் மூலமாக வயிறு வளர்ப்பும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து எவனும் அரசியலில் வளர்ந்து விடக்கூடாது என்பதில், பாஜவின் மொழியில் சொல்வதென்றால் 'ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தினர்' கவனமாக இருப்பார்கள். அதற்கு திராவிட அரசியல் வாதமே உதவி செய்யும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி நாடார், வன்னியர், கவுண்டர் , தமிழ் பிராம்மணர்களுக்கு தமிழ் பட்டியலின சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

திமுகவினர் ஆட்சிக்கு வந்தபிறகு இந்த சமூகங்களில் இருந்து நல்ல ஆட்கள் புறக்கணிக்கப்பட்டு வசூல் மன்னர்கள், கைக்கூலிகள், ஆட்காட்டிகள் ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் பெற்றனர்.

அரசியலில் அதிகாரம் பெற இந்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்கள் முயற்சி எடுக்கும் போதெல்லாம் திமுகவினர் சாதி மோதல்களை ஊக்குவிப்பதும் இந்த சமூகங்களில் இருந்து வரும் தலைவர்களை பழைமைவாதிகளாகவும் ஆதிக்க சாதிகளாகவும் காட்டி வெகுஜன ஆதரவினை குறைப்பதும் வாடிக்கையாக இருக்கின்றது.

வன்னியர்களின் நலன் பேசிய ராமதாஸ் மரம்வெட்டி என்று அழைக்கப்படுகின்றார். திமுகவினர் வெட்டாத மரமா ? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே திமுகவினர் தான் காரணம்.

எடப்பாடி பழனிச்சாமி மீது அத்தனை அவதூறுகளை கிளப்பி விடுகின்றார்கள். காமராஜர் ஆட்சிக்கு பிறகு போற்றத்தக்க ஒரு நீர்ப்பாசனத் திட்டம் அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்தினை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. போராட்டங்கள் நடந்த இடங்களில் எல்லாம் மதுக்கடைகளை மூடினார். ஆட்சிக்கு எப்படியாவது வந்துவிட வேண்டும் என்ற வெறியில் கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம், சுங்கச் சாவடிகளை மூடுவோம் என்று பொய் வாக்குறுதி எல்லாம் கொடுக்கவில்லை.

அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்றழைத்து பூரித்து புளகாங்கிதம் அடைகின்றனர். ஏன் ஆட்டிக் குட்டி வளர்ப்பவர் அரசியலில் சாதிக்க மாட்டாரா ? அரசு வேலையை விலைக்கு விற்று வயிறு வளர்க்கும் உங்களுக்கு அண்ணாமலையை விமர்சிக்க என்ன யோக்யதை இருக்கின்றது.

சவுக்கு சங்கரின் கையை முறித்தார்கள்.

தமிழ் பிராம்மணர் கஸ்தூரியை கைது செய்ய வெறி கொண்டு அலைகின்றார்கள்.

இன்றைக்கு வரைக்கும் காங்கிரஸ் மாவட்டத் தலைவரை கொன்றவர் யார் என்பதற்கு விடை கிடையாது.

திமுக அரசு காவல்துறையை அரசியல் பழி தீர்க்க பயன்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.

தென்மாவட்டங்களில் நடந்த சாதிச் சண்டைகளுக்கும் திராவிட இயக்கங்களே காரணம். காமராஜர் ஆட்சியில் எத்தனை சாதிச் சண்டை நடந்தது.

இன்றைக்கும் அரசியல் அதிகாரம் முக்கியம் என்று உணராமல் தமிழ்ச்சாதிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தான் திமுகவின் பலம்.

PTR பழனிவேல் ராஜன் அவமானப்படுத்தப்பட்டார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் அவமானப்படுத்தப்பட்டார்.

திமுகவில் சத்தமே கேட்கவில்லை. இவர்களையெல்லாம் நீங்கள் அடிமைகளா என்று யாருமே கேட்கவில்லை.அ

என்னத்த சொல்ல !

20/10/2024

ராஜீவ் காந்தி - வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பவன் எல்லாம் வரலாற்று வகுப்பு எடுக்க வந்து விட்டான்.

காங்கிரஸ் கட்சியை ஜமீன்தார் கட்சி, பண்ணையார் கட்சி என்று சொல்லி வயிறு வளர்த்த திமுகவின் அதிகார மட்டத்தில் இருப்பது எல்லாம் சாராயம், கல்வியை விற்று பணக்காரரான குறுக்குவழி முதலாளிகள் தான்.

தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி என்று எதுகைமோனையாகப் பேசி திரிந்த திமுக கடைசியில் கடலில் போட்டாலும் கட்டுமரமாய் மிதப்பேன் என்று வாக்காளர்களின் கால்களை பற்றி ஆட்சிக்கு வந்தது தான் வரலாறு.

திருமங்கலம் பார்முலா என்று தேர்தல் அரசியலை நூறு சதம் திருடர் பாதையாக மாற்றிய பெருமையும் திமுகவிற்கு தான் உண்டு.

இப்படி இருக்க பெருந்தலைவரை அண்டங்காக்கை என்று விமர்சனம் செய்த திமுகவினருக்கு பெருந்தலைவர் காமராஜர் எப்படி வெற்றி பெற்றார் என்று எதற்கு கவலையும் கவனமும்.

19/10/2024

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர் வைத்துக் கொடுப்பது காவல்துறை தான்.

நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பற்றி ஆய்வு செய்தாலே இது தெரிய வரும்.

காவல்துறைக்கும் திருட்டு பயல்களுக்குமான கள்ளக்கூட்டு ஊரறிந்தது தான்.

இதில் வழக்கறிஞர்களுக்கு என்னவோ குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு இருக்கின்ற மாதிரி காவல்துறை மந்திரி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றார்.

அவர்கள் வழக்கில் தீர்ப்பு வரும் வரை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தான் குற்றவாளிகள் அல்ல என்பது கூட காவல்துறை மந்திரிக்கு தெரியவில்லையா.
( சுற்றறிக்கை அனுப்பிய காவல்துறை அலுவலரின் தலையை உருட்டுவதற்கு பதில் காவல்துறை மந்திரியைக் கேள்வி கேளுங்கள் வழக்கறிஞர்களே)
இந்த ஆட்சியில் எத்தனை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற்றிருக்கின்றார்கள் என்பதற்கான தரவுகளை காவல்துறை பொதுவெளியில் வெளியிடுமா ?

விரைவில் வழக்குகளை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க சட்டத்தில் எங்கே தடை இருக்கின்றது.
குற்ற வழக்குகளில் ஏன் காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சாட்சிகளை உடனடியாக அழைத்து வந்து விசாரணை நடத்துவதில்லை ?

வழக்கறிஞர்கள் காவல்துறை அத்துமீறல்களுக்கான ஒரு checks and balances தான். காவல்துறைக்கும் அரசு செலவில் அரசு சம்பளத்தில் வழக்கறிஞர்கள் இருக்கின்றார்கள் என்பது காவல்துறை மந்திரிக்கு தெரியுமா தெரியாதா.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வாதாடியது வழக்கறிஞர்களா காவல்துறையா

வொயிட் காலர் கிரிமினல்களுக்கு வழக்காடும் போது மட்டும் வழக்கறிஞர்கள் இனிக்கின்றார்கள். சாதரண கிரிமினல்கள் என்றால் வழக்கறிஞர்களின் சட்ட உதவி கசக்கின்றதா ?

19/10/2024

ஒரு கும்பல் மதவாதம் இன்னொரு கும்பல் இனவாதம்

இந்த திருட்டு நாய்களுக்கு முஸ்லிம்.

அந்த திருட்டு நாய்களுக்கு பிராம்மின், வட இந்தியர்கள்.

வட இந்தியாவில் தேர்தல் வரும்போது அவன் ராமரை பத்தி கத்துவான். கையாள் ஆகாத அரசிற்கு முட்டுக் கொடுக்க இவன் இனவாதம் பற்றி பேசுவான்.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிட்டு எல்லாவற்றையும் அனுபவிக்கும் அரசியல் அதிகார வர்க்கத்தினைச் சேர்ந்த எவனாவது தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சாதரண மக்களுக்கு வீட்டு வசதி இதைப்பற்றி எல்லாம் பேசுகின்றானுகளா ?

கருணாநிதிக்கு நாணயம் வெளியிடும் போது திராவிடம் பற்றி இவனுகளுக்கு தெரியாதா என்ன

அதானிக்கு துறைமுகத்தினை விற்கும் போது நிலங்களை விற்கும் போது ஆரிய தொழிலதிபர்களைப் பற்றி அவனுகளுக்கு தெரியாதா என்ன.

இந்த பிராத்தல் பயல்களுக்கு இரண்டு அணியாகப் பிரிந்து சண்டைப் போடும் தமிழ்சாதிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது.

16/10/2024

'மசுரு' மாதிரி நிர்வாகம் செய்யும் முட்டாள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான் இந்த மழைநீர் வடிகால் பிரச்சனைகளுக்கு காரணம்.

இவனுகள் திருடுவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.

எல்லாச் சாலைகளிலும் தெருக்களிலும் இருந்த வடிகால் வசதிகள் வணிக நிறுவனங்களால் மூடப்பட்டு சாலைகளிலும் தெருகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

கோயமுத்தூர் மாநகராட்சியில் அனைத்து வீதிகளும் சாலைகளும் நாறித்தான் கிடக்கின்றது. இதற்குள்ளேயே 10 மில்லியன் மக்கள் பைத்தியகாரர்கள் மாதிரி திரிகின்றார்கள்.

எல்லா இடங்களிலும் கண்டபடி குழிதோண்டி, பெரிய பெரியகுழாய்களை போட்டு வைத்து பல இடங்களில் மழை நீர் தேங்கி, வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து...
மாநகர் நிர்வாகம் ஒரு Headless chicken மாதிரி இருக்கின்றது.

மூக்குத்தியை வாங்கிட்டு உள்ளாட்சியை நிர்வாகம் செய்ய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் வடிகால் வசதிக்கு 400 கோடி, வெள்ள நிவாரணத்திற்கு 400 கோடி என்று கணக்கெழுதும் கபோதிகள் தான் நமக்கு ஆட்சியாளர்களாக வருவார்கள்.

கோவை மாநகரில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இருப்பார்கள் போல. ஒரு IAS அதிகாரியால் தான் மாநகர் நிர்வாகம் செய்யப்படுகின்றது. எத்தனை பேர் உண்மையாக வேலை செய்கின்றார்கள் என்று தெரியவில்லை. திங்கற சோத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்க அதிகாரிகளே 30 கி.மீ தாண்டி மாவட்ட நீதிமன்றம் வந்து சேர்வது நரக வேதனையாக இருக்கின்றது.

Address

1/7, Oor Savadi Street
Sulur
641402

Telephone

+919384432137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Congress Cyber Supporters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share