25/01/2026
தமிழகத்தின் மிகப்பெரிய பெருமாள் என்று போற்றப்படும் ஆதிதிருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் (28-1-2026) அன்று நடைபெற உள்ளது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரங்கநாதர் ஆலய திருப்பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நிதி வழங்கியுள்ளனர் அவ்வாறு பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட உபய நிதிகளை ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் செயல் அலுவலராக உள்ள திரு.ஆர்பாக்யராஜ் என்பவர் பக்தர்கள் அளிக்கும் நிதிகளை பெற்றுக்கொண்டு முறையாக அரசாங்கத்திற்கோ அறநிலைத்துறைக்கோ கணக்கு காட்டாமல் பல லட்சங்களை கையாடல் செய்துள்ளார் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய விசாரணை செய்து பல லட்சங்களை கையாடல் செய்த செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புதுச்சேரி பார்கவுன்சில் செயற்குழு உறுப்பினரும்.,முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும்.,நீர் பாசன சங்க தலைவருமான வழக்கறிஞர் மாவீரன் உயர்திரு.சேஷ. #இலட்சுமிகுமார்.,MA.,BL அவர்கள் கோரிக்கை வைத்த போது.
Sesha.Lakshmikumar