18/01/2022
மத்திய அரசின் நலத்திட்டங்கள் அமைப்புசாரா துறையினரைச் சென்றடைவதை உறுதி செய்ய, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கீழ் துவக்கப்பட்ட 'இ-ஷ்ரம்' இணைய முகப்பு பயனாளிகளிடையே பெரும் பங்காற்றி வருகிறது.
இதுவரை என்று அழைக்கப்படுகிற இந்த அட்டையை பெறாதவர்கள் துர்க்கா ஜெராக்ஸ் & டிஜிட்டல் சேவை மையத்தை அணுகி உடனே இந்த அட்டையை (5 நிமிடத்திற்குள்ளாக) பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறோம்.
இந்த பதிவின் அட்டையின் மூலமாக எதிர்வரும் காலங்களில் ஏராளமான சலுகைகள் கடன்கள் மானியங்கள் காப்பீடு என பல பலன்கள் நாம் பெற இருக்கிறோம் என்பது கூடுதல் தகவல்.
இந்த பதிவுகளின் மூலம் மத்திய அரசு தொழிலாளர்களை வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்கிறது இதன்மூலம் தேவையான காலங்களில் முழு சலுகைகள் நேரடியாக சரியான தொழிலாளர்களுக்கு ஊழலின்றி சென்றடைய வாய்ப்பாக அமையும்.
கூடுதலான தகவல்களுக்கு துர்க்கா ஜெராக்ஸ் & டிஜிட்டல் சேவை மையத்தை அணுகவும்.
தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை
2. ஆதாரில் பதிவு செய்த செல் நம்பர்
3. வங்கி பாஸ்புக்
4. நாமினி ஆதார் அட்டை
வயது வரம்பு: 18 முதல் 59 வரை
PF வாங்குபவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது
மேலும் விவரங்களுக்கு,
துர்க்கா ஜெராக்ஸ் டிஜிட்டல் சேவை
அரண்மனை வாசல், இராமநாதபுரம்
8866666237