24/05/2025
இன்று...
*24/5/25, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நம் பாரத பிரதமருக்கும், நம் ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கையில் தேசிய கொடியேந்தி நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை திரங்கா யாத்திரை சிறப்பாக நடைபெற்றது...