22/02/2017
சட்டமன்ற ஜனநாயகம் கேள்விக் குறி?
போலீஸ் அத்துமீறலின் உச்சக்கட்டம் | தமிழகமே எதிர்க்கும் ஆட்சியாளர்களைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பூங்கா சாலையில் இன்று காலை (22 -02.17) மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் துவங்கியது. கழக துணைப் பொதுச் செயலாளர் #வி.பி.துரைசாமி தலைமையில் நடைபெறும் இப் போராட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணார் .S.மூர்த்தி Bsc, கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் #பார். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் #செ.காந்திசெல்வன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட , நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் , ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.