11/05/2026
அனைவருக்கு வணக்கம். இந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்குகிறது மற்றும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்திடாத வண்ணம் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த சம்பவதைபோல் வெறுயெங்காவது நடந்திருந்தால் அப்போது திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் சங்கீகள் சட்டம் ஒழுங்கு சரியில்லையென்று குற்றம்சுமத்திருபார்கள். இப்போது உள்ள அரசை குற்றம்சுமதுவீர்களா....
இதை மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய மாணவரணி கடுமையாக கண்டிக்கிறது....
🖤❤️