20/03/2026
இன்றைய தினத்தில் நமது இளையவேந்தர் பேரவையில்,
நமது பேரவைத்தலைவர்
சேவாரத்னா டாக்டர் தா. ஆனந்தமுருகன் அவர்கள் முன்னிலையில், மாநில அமைப்பு செயலாளர் திரு சத்யா அவர்கள் பரிந்துரையில்,
திரு ஆர்ரியா அவர்களுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,
அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் சர்வதேச அமைப்பு செயலாளர் திருமதி சோபனா அவர்கள் உடனிருந்தார்.