கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்

  • Home
  • கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் சிலம்பரசன் அதிமுக

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்...
16/09/2023

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெறும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் கழக சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்போம்🌱✌🏻

என்றும் கழக பணியில்
R சிலம்பரசன் B.Tech
கழக செயலாளர் 18 ஆவது வார்டு உத்திரமேரூர் பேரூர் கழகம்L

26/02/2023
29/11/2022

இன்று தமிழ்நாட்டில் அதிகாரம் மிக்க நபராக இருப்பவர் ஸ்டாலின் இல்லையாம் அவரது மகன் உதயநிதியாம்
திமுக அடிமைகளே தெரிந்து கொள்ளுங்கள்

சின்னவர் தான் ஒரு நடிகன் என நிரூபித்த தருணம்  #பகுத்தறிவு
23/11/2022

சின்னவர் தான் ஒரு நடிகன் என நிரூபித்த தருணம்

#பகுத்தறிவு

தமிழர்களின் வீர விளையாட்டு  #ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்...
23/11/2022

தமிழர்களின் வீர விளையாட்டு #ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில்

மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், கழக பொதுச்செயலாளர், திரு. Edappadi K. Palaniswami அவர்களின் சார்பில் மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன் வைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து டெல்லி முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர், திரு Dr.L.Murugan அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், திரு Dr.C.Vijayabaskar அவர்கள் அப்போது, ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் பி.ஆர் அவர்கள் உடனிருந்தார்.

#ஜல்லிக்கட்டு நம் அடையாளம்! 🙏💐

தமிழ்நாடு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களை மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி தலைவர், கழக பொதுச...
11/11/2022

தமிழ்நாடு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களை மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி தலைவர், கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், திரு. Edappadi K. Palaniswami அவர்கள் வரவேற்றார்...💪🔥❣️

கருப்பு கொடி எல்லாம் இப்ப எங்களால புடிக்க முடியாது ஜி அதான் குடைய கூட வெள்ளை கலர்ல மாத்திட்டோம். ஸ்டாலின் :- இப்ப Okay வ...
11/11/2022

கருப்பு கொடி எல்லாம் இப்ப எங்களால புடிக்க முடியாது ஜி அதான் குடைய கூட வெள்ளை கலர்ல மாத்திட்டோம்.

ஸ்டாலின் :- இப்ப Okay வா ஜி
ஜி :- அடுத்தவாட்டி வரும்போது குடையோட கைப்பிடி எல்லாம் மாத்திடனும் ஞாபகத்துல வச்சுக்கோ 😀🤣🥳

நாளை 29.10.22 மாலை சுமார் 3 மணி அளவில் சேலத்திலிருந்து சென்னைக்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வழியாக செல்லும் மாண்புமிகு க...
28/10/2022

நாளை 29.10.22 மாலை சுமார் 3 மணி அளவில் சேலத்திலிருந்து சென்னைக்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வழியாக செல்லும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான அண்ணன் டாக்டர் Edappadi K. Palaniswami அவர்களை

காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் சோமசுந்தரம் அவர்கள் பிரம்மாண்டமான வரவேற்பை கொடுக்க இருக்கிறார்கள் அதனால் கழக நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

R.சிலம்பரசன் B.Tech
18 வது வார்டு கழக செயலாளர் உத்திரமேரூர் பேரூர் கழகம்

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

வி. சோமசுந்தரம்

 #வாய்_திறங்க_ஸ்டாலின்
27/10/2022

#வாய்_திறங்க_ஸ்டாலின்

பாஜக 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு, போக்குவரத்து விதிமீறல் ...
27/10/2022

பாஜக 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு, போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை 10 மடங்கு உயர்த்தி உள்ளது. மாநில சுயாட்சி என பேச திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது. இந்த அபராதங்கள் மிக அதிகம் என சட்டத்தை நமது மாநிலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இருக்க வேண்டாமா? மாற்றியமைத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தால், திமுக மாநில சுயாட்சிக்கு தன்னால் இயன்ற முயற்சிகளை செய்கிறது என கூறலாம். அவ்வாறு செய்யாமல் பாஜக சொல்றான்; திமுக செய்றான் என சட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றினால், திமுகவை மத்திய அரசின் அடிமை என கூறுவதை தவிர வேறென்ன சொல்ல முடியும்.

போக்குவரத்து விதிகளை மீறினால் 1000, 5000, 10000 என அபராதம் விதிப்பது சரியான நடைமுறையா? ஒருசிலர் வெளிநாடுகளை உதாரணமாக காட்டி நல்ல சட்டம் என்கின்றனர். வெளிநாடுகளில் விதிமீறினால், அபராதம் விதிக்கப்படும். லஞ்சத்தில் ஊறி திளைக்கும் இந்தியாவில் இது சாத்தியமா? இந்தியாவில் சட்டம் போட்டு ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. சாலைவிதிகளை அனைவரும் பின்பற்றினால் அபராதம் கட்ட தேவையில்லையே என பலர் கூறுகின்றனர். இந்த வாதம் எப்படி உள்ளது என்றால், மக்கள் யாரும் குடிக்கவில்லை என்றால், டாஸ்மாக் அனைத்தும் தானாகவே மூடப்படும் என்பதற்கு சமமானது. அபராதம் விதிக்க வேண்டாம் என கூறவில்லை. ஏற்கனவே 100 என அபராதம் என்றால், தற்போது 200 என்று உயர்த்தலாம். அதை விடுத்து, மக்கள் கட்ட முடியாதபடி 1000, 5000, 10000 என அபராதம் விதித்தால், அது காவல்துறை லஞ்சம் பெறுவதற்கு தான் வழி வகுக்கும்.

சிங்காரச் சென்னையின் சிறப்பு ஃபேக்கேஜ் 3D வடிவில்...😜😜😜
27/10/2022

சிங்காரச் சென்னையின் சிறப்பு ஃபேக்கேஜ் 3D வடிவில்...

😜😜😜

மழைநீர் வடிகால் பணிகள் பேக்கேஜ் பேக்கேஜ் ஆக நடக்கிறது என்று சொன்ன சென்னை மேயர்  அவர்களே இப்பொழுது அப்பாவி மனிதனை டிரைனேஜ...
23/10/2022

மழைநீர் வடிகால் பணிகள் பேக்கேஜ் பேக்கேஜ் ஆக நடக்கிறது என்று சொன்ன சென்னை மேயர் அவர்களே இப்பொழுது அப்பாவி மனிதனை டிரைனேஜ்ஜில் பேக் பண்ணி கொன்னுட்டீங்களே படுபாவிகளா.
இதுதான் திராவிட மாடலா?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share