25/01/2026
மாநாட்டு அழைப்பு
காவிரி
பாய்கின்ற கொங்கு மண்ணில்!!!
கனிவான
அரவணைப்பால் எம்மை ஈர்த்து!!!
கருத்துள்ள பேச்சுக்களால் வடிவமைத்து!!!
கண்ணலென தமிழ் பேசி நெறிப்படுத்தி!!!
எறும்புக்கும் ஈகையாய் பசி நீக்கி!!
தறி கெட்ட சமூகத்தை நெறிப்படுத்த!!!
பிறக்கின்ற நாளுக்கு முன்னதாக!!!
பெயரோடு பிறந்திட்ட எம் வள்ளல்!!!
கன்னல் பேச்சினால் கட்டமைத்து!!!
கனலிட்ட வாளாக கூராக்கி!!!
வடிவமைத்த வைரமாய் பட்டை தீட்டி!!!
ஈன்றேடுத்த தாயின் இன்முகத்தால்!!!
சம நீதி என்பதே சமூகநீதியாய்!!!
வாரீர்!வாரீர்!!வாரீர்!!!என்று
வங்கக்கடலென அணி திரள!!!
அனைவரையும் அன்போடு அழைக்கிறார் வாழும் வள்ளல், மக்களேசேவகர், நிறுவனர் தலைவர்
வாழவந்தியார்.
நாள்:06.02.2026
இடம்:விஜயமங்கலம் டோல் கேட்