06/02/2025
#ஈரோடு_கிழக்கில் ...
#மாணவர்_இந்தியா #பரப்புரை!
-_புதிய_வரைவு_நெறிமுறைகளை...
#திரும்பப்பெற_வேண்டும்...!
QR_code_மூலம்_மின்னஞ்ச அனுப்ப பிரச்சாரம்......!
பிப்;05
மாநில அரசின் பரிந்துரை மூலம் துணைவேந்தர்களை நியமிக்கும் முறையை மாற்றி மத்திய அரசு பரிந்துரையில் துணைவேந்தர் நியமனம்,ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்,கல்வியாளர் அல்லாதோர் பல்கலைக்கழக குழுவில் நியமனம் உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளோடு UGC புதிய வரைவு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது.
இந்த வரைவு நெறிமுறைகள் குறித்து வருகின்ற பிப்ரவரி - 06 ந் தேதிக்குள் இ-மெயில் மூலம் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மாணவர் இந்தியா சார்பாக தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் E.I. அமீன் அகமது அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
மாணவர்களுக்கு UGC-ன் புதிய வரைவு-நெறிமுறைகளின் ஆபத்தினை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்கள் QR-code மூலம் மின்னஞ்சல் அனுப்பி எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
(கீழே கொடுக்கப்பட்டுள்ள QR-code ஸ்கேன் செய்து மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்)
தகவல்:-
#மாணவர்_இந்தியா
ிரிவு
#தலைமையகம்
05.02.2025