23/04/2022
வாசிப்போம் சுவாசிப்போம்
என்று - வாசிப்பின் உயிர் மூச்சான, புத்தகங்களுக்கு உயிர் அளிக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் அறங்காவலர் திரு. சுந்தர் அவர்களுடன் ஓர் உரையாடல்.
1994ல் இருந்து நூலகத்துறையில் பணியாற்றுபவர்
புத்தகங்களை பாதுகாப்பதையே தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டவர்
இதுவரை இந்நூலகம் சேகரித்தவை நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள்
தலைப்பு: புத்தகங்களை பாதுகாத்தல் மற்றும் அதன் அனுபவங்கள் (Archiving and my experiences)
தேதி: 23-04-2022, சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி முதல்
Online meeting. Limited seats only.
முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு 95852 71053
——
Bibliotheca