RUC-Rashtriya Ulama Council,TamilNadu

RUC-Rashtriya Ulama Council,TamilNadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RUC-Rashtriya Ulama Council,TamilNadu, Political Party, No 8, 307/114, Kasim Plaza, Triplicane High Road, Chennai.

Rashtriya Ulama Council – Tamil Nadu (RUC TN)
Under the leadership of State President Akram Khan, RUC Tamil Nadu works tirelessly for justice, education, equality, and the rights of Muslims and other marginalized communities.

TNSJ & RUC அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கை​“இந்தியா அனைவருக்கும் சமம்: ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி-யின் அராஜகப் புல்டோசர் அரசியலைத்...
09/05/2026

TNSJ & RUC அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கை

​“இந்தியா அனைவருக்கும் சமம்: ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி-யின் அராஜகப் புல்டோசர் அரசியலைத் தடுத்து.

​• பிஜேபி ஆட்சியில் திட்டமிட்டு நடத்தப்படும் அநீதிகள்:

​• டெல்லி (மங்கோல்புரி): மே 7, 2026 அன்று பிஜேபி கட்டுப்பாட்டில் உள்ள டி.டி.ஏ (DDA) மூலம் 100 ஆண்டுகள் பழமையான ‘பாஞ்ச் பீரான் தர்கா’ இடிக்கப்பட்டுள்ளது.

• லக்னோ (அஸ்தி கிராமம்): ஏப்ரல் 3, 2026 அன்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி அரசு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான மசூதியை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கியுள்ளது.

• சம்பல் (உபி): மார்ச் 14, 2026 அன்று மசூதி மற்றும் தர்காவை அகற்ற உத்தரவிட்டு, மசூதி நிர்வாகத்திற்கு 6.9 கோடி ரூபாய் அபராதம் விதித்து நிதி ரீதியான ஒடுக்குமுறையை பிஜேபி அரசு ஏவியுள்ளது.

• லக்னோ (அலிஜான் மசூதி): ஏப்ரல் 10, 2026 அன்று ஜும்மா தொழுகையின் போது காவல்துறை புகுந்து மைக் ஒயர்களைத் துண்டித்து மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

• மேற்கு வங்காளம்: மே 4, 2026 தேர்தல் முடிவுகளில் பிஜேபி வெற்றி பெற்ற அடுத்த சில மணிநேரங்களிலேயே, இந்துத்துவ அமைப்புகளின் தூண்டுதலால் சிறுபான்மையினரின் கடைகள் மற்றும் குடியிருப்புகள் இடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

​வரலாற்று உண்மையும் எங்களது எச்சரிக்கையும்:

​மன்னிப்பு கடிதம் எழுதிய பரம்பரை அல்ல: இந்த நாடு சுதந்திரத்திற்காகப் போராடியபோது, வெள்ளைக்காரர்களிடம் ஆறு முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, இன்று நாட்டைப் பிரிக்கும் “இந்துத்துவ” சித்தாந்தத்தைப் பேசுபவர்கள் எங்களைக் கேள்வி கேட்க முடியாது! நாங்கள் இந்த மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் இரத்தத்தைச் சிந்திய தியாகிகளின் வழிவந்தவர்கள்.

​அதிகார துஷ்பிரயோகம்: ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி கூட்டணி மேற்கொள்ளும் இந்த “புல்டோசர் கலாச்சாரம்” சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. இந்தியா என்பது இங்கு வாழும் அனைவருக்கும் சரிசமமான நாடு.

​ஜனநாயகப் போராட்டம்: சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கும் இந்தச் செயல்கள் நிறுத்தப்படாவிட்டால், தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மாபெரும் ஜனநாயகப் போராட்டங்கள் வெடிக்கும்.

​“புல்டோசர் அரசியல் ஒருபோதும் சட்டத்திற்கு மேலானது அல்ல. மதவாத அரசியலை விடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடந்திடுக!”

​இப்படிக்கு,
ஜனாப் ஏ. அக்ரம் கான்
மாநில பொதுச்செயலாளர் - தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)
மாநிலத் தலைவர் - ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC)

கண்டன அறிக்கைதலைப்பு: "புதிய இந்தியாவில்" தொடரும் ரத்த வெறி! மௌலானா தௌசீப் ரசா படுகொலைக்கு RUC மாநிலத் தலைவர் ஜனாப் அ.அக...
04/05/2026

கண்டன அறிக்கை

தலைப்பு: "புதிய இந்தியாவில்" தொடரும் ரத்த வெறி! மௌலானா தௌசீப் ரசா படுகொலைக்கு RUC மாநிலத் தலைவர் ஜனாப் அ.அக்ரம் கான் கடும் கண்டனம்!

​பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மௌலானா தௌசீப் ரசா மஞ்சரி அவர்கள், ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC) மாநிலத் தலைவர் ஜனாப் அ.அக்ரம் கான் வன்மையாகக் கண்டிக்கிறார்.

பன்றிகளை விடக் கேவலமான புத்தி:

ஒரு மத போதகர் என்று கூடப் பாராமல், ஒரு மனித உயிர் என்று கூட எண்ணாமல், ஒரு மிருகம் கூட யோசிக்கத் தயங்கும் இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்கள் மனித இனத்திற்கே சாபக்கேடு. அசுத்தத்தைத் தின்னும் பன்றிகளுக்குக் கூட ஓரளவு புத்தி இருக்கும்; ஆனால், இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அந்தப் பன்றிக்கு இருக்கும் புத்தி கூட இல்லை. அசுத்தத்தைத் தின்னும் பன்றிகளை விடக் கேவலமான புத்தி கொண்ட இவர்களது செயல் மனிதத்தன்மையற்றது.

பழிக்குப்பழி தண்டனை - ஜனாப் அ.அக்ரம் கான் ஆவேசம்:
"குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது ஒருபுறம் இருக்கட்டும்; மௌலானாவை அவர்கள் எப்படித் துடிக்கத் துடிக்கக் கொன்றார்களோ, அதே போன்ற தண்டனையைத் தான் இந்தக் கொலையாளிகளுக்கும் வழங்க வேண்டும். ஓர் உயிரைப் பறித்தவர்களுக்கு அதே போன்ற மரணமே சரியான நீதியாக இருக்கும். 'சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று காலத்தை வீணடிக்காமல், அதே கொடூரமான தண்டனையை இவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்."

குரங்கு கையில் பூமாலை - உ.பி அரசின் அவலம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலைமையைப் பார்த்தால் "குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாக" உள்ளது. நிர்வாகத் திறமையற்ற, சட்டம்-ஒழுங்கைச் சந்தியில் நிறுத்தியுள்ள இந்த அரசு, ஒரு மத போதகருக்குக் கூடப் பாதுகாப்புக் கொடுக்கத் துப்பில்லாமல் இருக்கிறது. இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய கும்பல் கொலைகளைத் தடுக்கத் தவறிய இந்த அரசு, ஆட்சியில் இருக்கத் தகுதியற்றது.

தொடரும் ரயில்வே படுகொலைகள்:

ஜுனைத் கான் (2017):
மாட்டிறைச்சி விவகாரத்திற்காக ரயிலில் அடித்துக் கொல்லப்பட்டார்.

ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் (2023): RPF வீரரே மூன்று இஸ்லாமியப் பயணிகளைத் தேடித் தேடிச் சுட்டுக் கொன்றார்.

மௌலானா தௌசீப் ரசா (2026): தற்போது ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எச்சரிக்கை:
"இந்த அரசின் கீழ் நடக்கும் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பன்றி புத்தி கொண்ட அந்தக் கொலையாளிகளுக்கு அவர்கள் செய்த அதே முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், ராஷ்டிரிய உலமா கவுன்சில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!"

நீதி கிடைக்கும் வரை எமது கண்டனக் குரல் ஓயாது!

இப்படிக்கு,
ஜனாப் அ. #அக்ரம் கான்
மாநிலத் தலைவர்,
ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC), தமிழ்நாடு.

RUC
03/05/2026

RUC

கண்டன அறிக்கை​தலைப்பு: "புதிய இந்தியாவில்" தொடரும் ரத்த வெறி! மௌலானா தௌசீப் ரசா படுகொலைக்கு RUC மாநிலத் தலைவர் ஜனாப் அ. ...
03/05/2026

கண்டன அறிக்கை
​தலைப்பு: "புதிய இந்தியாவில்" தொடரும் ரத்த வெறி! மௌலானா தௌசீப் ரசா படுகொலைக்கு RUC மாநிலத் தலைவர் ஜனாப் அ. அக்ரம் கான் கடும் கண்டனம்!

​பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மௌலானா தௌசீப் ரசா மஞ்சரி அவர்கள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC) மாநிலத் தலைவர் ஜனாப் அ. அக்ரம் கான் வன்மையாகக் கண்டிக்கிறார்.

​பன்றிகளை விடக் கேவலமான புத்தி:
ஒரு மத போதகர் என்று கூடப் பாராமல், ஒரு மனித உயிர் என்றும் எண்ணாமல், ஒரு மிருகம் கூட யோசிக்கும் இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்கள் மனித இனத்திற்கே சாபக்கேடு. அசுத்தத்தைத் தின்னும் பன்றிகளுக்குக் கூட ஓரளவு புத்தி இருக்கும், ஆனால் இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அந்தப் பன்றிக்கு இருக்கும் புத்தி கூட இல்லை. அசுத்தத்தைத் தின்னும் பன்றிகளை விடக் கேவலமான புத்தி கொண்ட இவர்களது செயல் மனிதத் தன்மையற்றது.

​பழிக்குப்பழி தண்டனை - ஜனாப் அ. அக்ரம் கான் ஆவேசம்:
"குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது ஒருபுறம் இருக்கட்டும்; மௌலானாவை அவர்கள் எப்படித் துடிக்கத் துடிக்கக் கொன்றார்களோ, அதே போன்ற தண்டனையைத் தான் இந்தக் கொலையாளிகளுக்கும் வழங்க வேண்டும். ஒரு உயிரைப் பறித்தவர்களுக்கு அதே போன்ற மரணமே சரியான நீதியாக இருக்கும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று காலத்தை வீணடிக்காமல், அதே கொடூரமான தண்டனையை இவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்."

​குரங்கு கையில் பூமாலை - உ.பி அரசின் அவலம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலைமையைப் பார்த்தால் "குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாக" உள்ளது. நிர்வாகத் திறமையற்ற, சட்டம்-ஒழுங்கைச் சந்தியில் நிறுத்தியுள்ள இந்த குரங்கு ஓட்டி அரசு, ஒரு மத போதகருக்குக் கூடப் பாதுகாப்புக் கொடுக்கத் துப்பில்லாமல் இருக்கிறது. இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய கும்பல் கொலைகளைத் தடுக்கத் தவறிய இந்த அரசு, ஆட்சியில் இருக்கத் தகுதியற்றது.

​தொடரும் ரயில்வே படுகொலைகள்:
​ஜுனைத் கான் (2017): மாட்டிறைச்சி விவகாரத்திற்காக ரயிலில் அடித்துக் கொல்லப்பட்டார்.
​ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் (2023): RPF வீரரே மூன்று இஸ்லாமியப் பயணிகளைத் தேடிச் சுட்டுக் கொன்றார்.
​மௌலானா தௌசீப் ரசா (2026): இப்போது ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

​எச்சரிக்கை:
"இந்தக் குரங்கு ஓட்டி அரசின் கீழ் நடக்கும் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பன்றி புத்தி கொண்ட அந்தக் கொலையாளிகளுக்கு அவர்கள் செய்த அதே முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், ராஷ்டிரிய உலமா கவுன்சில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!"

​நீதி கிடைக்கும் வரை எமது கண்டனக் குரல் ஓயாது!

​இப்படிக்கு,
​ஜனாப் அ. அக்ரம் கான்
மாநிலத் தலைவர்,
ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC), தமிழ்நாடு.

கண்டன அறிக்கை​தலைப்பு: தஞ்சையில் நாம் தமிழர் கட்சிப் பெண் வேட்பாளர் மீது திமுகவினர் அராஜகத் தாக்குதல் - சட்டம் ஒழுங்கைக்...
25/04/2026

கண்டன அறிக்கை
​தலைப்பு: தஞ்சையில் நாம் தமிழர் கட்சிப் பெண் வேட்பாளர் மீது திமுகவினர் அராஜகத் தாக்குதல் - சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறிய காவல்துறைக்கு RUC மாநிலத் தலைவர் அ. அக்ரம் கான் கடும் கண்டனம்!

​தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனரின் கவனத்திற்கு,

​தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கபிஸ்தலம் அருகே உள்ள இரும்புத்தலை அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் சகோதரி அனீஸ் பாத்திமா அவர்கள் மீது திமுகவினர் நடத்தியுள்ள கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC) மாநிலத் தலைவர் ஜனாப் அ. அக்ரம் கான் மிக வன்மையாகக் கண்டிக்கிறார்.

​எங்களது கோரிக்கைகள் மற்றும் கண்டனங்கள்:

• ​தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைச் சரியான முறையில் நிலைநாட்டத் தவறியதன் விளைவாகவே, ஒரு பெண் வேட்பாளர் மீது வாக்குச்சாவடிக்கு உள்ளேயே தாக்குதல் நடத்தும் துணிச்சல் ஆளுங்கட்சியினருக்கு வந்துள்ளது. இது தமிழகக் காவல்துறையின் மிகப்பெரிய தோல்வியாகும்.

• ​தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) அவர்கள், இந்தப் பெண் வேட்பாளர் மீதான வன்முறையில் ஈடுபட்ட திமுக சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட வேண்டும். "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்பது ஆளுங்கட்சியினருக்கு மட்டும் விதிவிலக்கா? என்ற கேள்வியை ஜனாப் அ. அக்ரம் கான் எழுப்புகிறார்.

• ​தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அதிகாரி (மாவட்ட ஆட்சியர்) ஆகியோர், வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தேர்தல் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• ​ஆளுங்கட்சியினர் என்ற மிரட்டலுக்குக் காவல்துறை அடிபணியாமல், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும். பெண் வேட்பாளருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது.

​நீதி கிடைக்கும் வரை எமது கண்டனக் குரல் ஓயாது!

​இப்படிக்கு,
​ஜனாப் அ. அக்ரம் கான்
மாநிலத் தலைவர்,
ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC), தமிழ்நாடு.

22/04/2026

தன்மானத்தை விட்டு அதிகாரத்தின் மூலம் தனக்காக சுத்து சேர்த்து பிச்சை எடுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பல இஸ்லாமிய கட்சிகளை பார்த்து R.U.C மாநிலத் தலைவர்.
அ‌.அக்ரம் காண் அவர்கள் பேசிய வார்த்தைகள் சிந்திக்க வைக்கிறது

22/04/2026

நேற்று (20/04/2026)
திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தெருமுன்னைக்கூட்டத்தில் வேட்பாளர் மதிப்பிற்குரிய சகோதரர் சௌந்தர பாண்டியன் அவர்களை ஆதரித்து ராஷ்டிறிய உலமா கவுன்சில் கட்சி மாநில தலைவர் ஜனாப். அ. அக்ரம் கான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

Address

No 8, 307/114, Kasim Plaza, Triplicane High Road
Chennai
600005

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUC-Rashtriya Ulama Council,TamilNadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share