12/09/2026
வருகின்ற மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி
இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவில் துணைப்
பொறுப்பாளராக என்னை நியமித்த கழகத் தலைவர்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப்
விஜய் அவர்களுக்கும், கழகப் பொதுச் செயலாளரும்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களுக்கும் எனது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தோழர்களுடன் ஒன்றிணைந்து, மதுராந்தகம்
தொகுதியில் கழக வேட்பாளரின் வெற்றிக்காக முழு
அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றுவேன்.
நமது சின்னம் விசில்! வெற்றிச் சின்னம் விசில்!
- திருமதி. காமாட்சி ஜெயகிருஷ்ணன் MLA,
செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்