22/06/2025
DYFI சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி ரிச்சி தெரு - B கிளை மாநாடு தோழர் வினோத் கமல் தலைமையில் நடைபெற்ற. இதில் மாவட்ட தலைவர் தோழர் பார்த்திபன், பகுதி செயலாளர் தோழர் பாபு, தலைவர் தோழர் அருண் குமார் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் தலைவராக தோழர் பிரதாப், செயலாளராக தோழர் வினோத் கமல், துணைத் தலைவராக தோழர் சஞ்சய், இணை செயலாளராக தோழர் விசால் மற்றும் கிளை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.