18/08/2024
கழக தலைவர் அவர்கள் நல்லாசியுடன் ஜூலை 18ல் பிறந்தநாள் காணும் தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு15.ஜூலை 2024 அன்று துறைமுகம் மேற்கு பகுதி 59 வது வட்டம் மகாலிங்க சார்பில் கழகத்தின் பெயர் பலகை திறப்பு,நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் வருகை தந்தது கழகத்தின் பெயர் பலகை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பித்தார் இவருடன் சுறா G .வேலு வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர், தளபதி T.ராஜேஷ் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், M.C.உதயகுமார் துறைமுகம் மேற்கு பகுதி தலைவர், RMD மணி துறைமுக மேற்குபகுதி செயலாளர், துறைமுக மேற்கு பகுதி நிர்வாகிகள் : I ஜெயக்குமார் S தர்மா SP தனுஷ் E சக்தி E.வேனு லோகு,சரண் E.ராஜா P. வினித் மற்றும் துறைமுக மேற்கு பகுதி 59வது பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் : ஜெயந்தி, தாட்சாணி,சீதா,காயத்ரி, வேளாங்கண்ணி தீபா,செல்வி,பவானி ஆனந்தி,சைனியா,மோகனா, பரிதா ஷாலினி, மகாலட்சுமி ராணி விக்டோரியா, பத்து,லஷ்மி,முனிமா நாசிரா, மகேஷ், ஆகியோர் கலந்தது கொண்டனர். இந்த விழா M.சங்கீதா அமைப்பு 59ஆவது வட்ட மகளிர் அணி தலைவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.