28/07/2022
அகில இந்திய காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களை அமலாக்கத் துறையினர் தொடர்ந்து சம்மன் அனுப்பி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த படுவதால் அதை அதை எதிர்த்து இன்று அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாா் டி.துரை அவர்கள் தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கேவி தங்கபாலு அவர்கள் சிறப்புரையாற்றினார் இதில் மாநில துணை தலைவர்கள் ஆர் தாமோதரன் கீழானூர் ராஜேந்திரன் ராமசுகந்தன் செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு மாநில செயலாளர் அடையாா் பாஸ்கர் மாவட்ட மூத்த துணைத்தலைவர் திருவான்மியூர் பிஎல் கதிரேசன் மயிலை பகுதி தவலவர்V.ரகுசந்தர் மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி ஆர் மலர்கொடி என்.ராதா முன்னாள் மாவட்டத் தலைவர் ஐ.கேசவ பெருமாள் சித்தாலப்பாக்கம் கவுன்சிலர் பாரதி சங்கர் மாவட்ட கவுன்சிலர் எம்பி குணா மாவட்ட துணைத்தலைவர்கள் மயிலை தரணி பகத்சிங் எம் தசரதன் எம் விஷ்ணுகுமார் வாழப்பாடி கூ. இராம கண்ணன் பகுதி தலைவர்கள் வி.ராபர்ட் செந்தில்நாதன்,லோகநாதன் செம்மை பாலா ,
மயிலைஅசோக்குமாா்
அசோக்பாபு ஆகியோா் கலந்து கொண்டனர்