02/03/2026
பாரதப் பிரதமரின் கௌரவம் எங்கள் உயிர்!
நாகர்கோவிலில் நீங்கள் அரங்கேற்றிய இந்த அநாகரிகமான செயல், வெறும் அரசியல் விமர்சனம் அல்ல, இது தேசத்தின் ஆன்மாவைச் சீண்டிய துரோகம்! பாரதப் பிரதமர் எங்கள் உயிர்நாடி. அவரை இழிவுபடுத்திய ஒவ்வொரு நரம்பையும் அறு..... தயங்க மாட்டோம். கோழைகள் என்று எங்களை நினைத்துவிடாதீர்கள்! எல்லையைத் தாண்டிவிட்டீர்கள். பிரதமரை தொட்டதற்கு எங்கள் பிரதமரின் Narendra Modi குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள், ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.
உங்கள் இழிவான செயலுக்குப் பின்னால் நீங்கள் சந்திக்கப்போகும் விளைவுகள், உங்கள் அரசியல் வாழ்வை மட்டுமல்ல, உங்களையே சுக்குநூறாக உடைக்கும் அளவுக்குக் கடுமையாக இருக்கும்.
இது வெறும் எச்சரிக்கை அல்ல, உறுதிமொழி.
குமரி முதல் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை வரை இருக்கும் பாஜக தொண்டனும் இன்று போர்க்களத்தில் இறங்குவான் காவல்துறையிடம் புகார் அளித்தது பொறுமைக்காக, உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வைக்கவே. ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால், எங்களுடைய ஆக்ரோஷமான பதிலடி என்னவாக இருக்கும் என்பதை நீங்களே நேரில் உணர்வீர்கள்.
ஒட்டுமொத்த பாஜகவின் சீற்றம் இது தனிப்பட்ட நபருக்கான எதிர்ப்பு அல்ல இது தேசவிரோத சக்திகளுக்கு எதிரான போர் நீங்கள் செய்த அசிங்கத்திற்கு, தமிழகத்தின் வீதிகளில் இனி ஒவ்வொரு நொடியும் நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
நாங்கள் அமைதியாக இருக்கும் வரைதான் நீங்கள் ராஜாக்கள் நாங்கள் சீறி எழுந்தால், உங்கள் அரசியல் அடையாளம் கூட மிஞ்சாது! பிரதமரின் கௌரவம் காக்க எதையும் செய்யத் துணிந்தவர்கள் நாங்கள். விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!
த.ரூபின், ஆலங்கோட்டை
#மாநில_செயலாளர்
அறிவுசார் பிரிவு
பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாடு